எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி : அரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். அரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அரியானா மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. 2019 ஆம் ஆண்டு அரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜக - ஜேஜேபி கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பாஜக அரசுக்கான ஆதரவை கடந்த மார்ச் மாதம் ஜேஜேபி வாபஸ் பெற்றது.
இந்நிலையில், அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 4ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரியானாவில் தேர்தல் நடக்கவுள்ள நாட்களில் தொடர் விடுமுறை வருவதால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பு செப்டம்பர் 28 (சனிக்கிழமை) மற்றும் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை. தேர்தல் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 3 அக்ரசென் ஜெயந்தி ஆகும். இவ்வாறு தொடர் விடுமுறை என்பதால், வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலை வேறொரு நாளுக்கு நடத்த வேண்டும் என்று மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.
அரியானாவில் ஆளும் பா.ஜ.கவுக்கு தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் வந்துவிட்டது. இதனால் தான் பொய் குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் தேதி மாற்ற பாஜக கோரிக்கை விடுத்துள்ளது என அரியானா மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழாவின் காரணமாக அந்தச் சமூக மக்களும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் பிஷ்னோய் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை மாற்றி உள்ளது. அரியானாவில் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 4 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 40 min ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 3 days ago |
-
75 ஆண்டுகள் கழித்தும் தி.மு.க. கம்பீரமாக காட்சியளிக்கிறது: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Sep 2024சென்னை, ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல என்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க.
-
சிகிச்சை பெற்று வந்த மேலாளர் பலி: மதுரை விடுதி தீ விபத்து : உயிரிழப்பு 3 ஆக உயர்வு
17 Sep 2024மதுரை : மதுரை தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் விடுதி மேலாளர் உயிரிழந்தார்.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
17 Sep 2024சென்னை : பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அ.தி.மு.க.வினர் பின்பற்றி வருகிறார்கள் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றாக மலரும் என்று நம்பிக்கை
-
விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
17 Sep 2024சென்னை, தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
-
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: விசாரணையை நேரலை செய்வதை நிறுத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
17 Sep 2024புதுடெல்லி, நேரலையால் பெண் வழக்கறிஞர்கள் ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக கபில் சிபல் தெரிவித்த நிலையில் நேரலையை நிறுத்த சுப்ர
-
அர்ஜூன் டெண்டுல்கர் அசத்தல்
17 Sep 2024டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
-
மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
17 Sep 2024சென்னை, மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு
17 Sep 2024புதுடில்லி : மதுபான ஊழல் வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
இந்திய அணியையும் வங்கதேசம் வீழ்த்தலாம் : சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை
17 Sep 2024மும்பை : இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2024ரோம், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
-
பெண் மருத்துவர் கொலை: பதவி விலகக்கோரிய மம்தாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், முதல்வரை பதவி விலகுமாறு உத்தரவிட
-
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது
17 Sep 2024ராமநாதபுரம், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வங்கதேசத்திற்கு எதிரான தொடர்: ரிஷப் பண்ட்-சுப்மன் கில்லுக்கு ஓய்வு
17 Sep 2024மும்பை : இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்
-
கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024புதுடெல்லி : கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பரிசுத்தொகை அறிவிப்பு
17 Sep 2024புதுடெல்லி : மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரு பிரிவுகளாக...
-
3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்
17 Sep 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். செப்.
-
காம்பீரிடம் நல்ல புரிதல் உள்ளது : கேப்டன் ரோகித் சர்மா தகவல்
17 Sep 2024சென்னை : டிராவிட்டுடன் ஒப்பிடும்போது காம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியை கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா, அ
-
ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பலி
17 Sep 2024ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
இன்னும் 6 விக்கெட்டுகள்: புதிய சாதனை படைக்க ஜடேஜாவுக்கு வாய்ப்பு
17 Sep 2024சென்னை : ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 294 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ள நிலையில் இன்னும் 6 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ப
-
நாட்டின் எந்த பகுதிகளிலும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி கட்டிடங்களை இடிக்கக்கூடாது : புல்டோசர் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
17 Sep 2024புதுடெல்லி : நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டின் எந்த பகுதிகளிலும் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று புல்டோசர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு
-
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 5-வது முறையாக சாம்பியன்
17 Sep 2024ஹூலுன்புயர் : ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
-
தங்கம் விலை சற்று குறைவு
17 Sep 2024சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2024.
18 Sep 2024 -
லெபனானில் ஒரே சமயத்தில் வெடித்த பேஜர் கருவிகள்: 8 பேர் பலி, 2,750 பேர் படுகாயம்
18 Sep 2024பெய்ரூட், லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற
-
பிரேசிலில் டி.வி. நேரடி விவாதத்தில் நாற்காலியால் தாக்கிய மேயர் வேட்பாளர்
18 Sep 2024பிரேசில்லா, பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்று கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியை கொண