எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் : வசந்த பஞ்சமியான நேற்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கி வருகிறது 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடிச் செல்கின்றனர். கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு மகா கும்பமேளா பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. தற்போது வரை 30 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளாவில் இந்தாண்டு 6 நாள்கள் விஷேசமாகக் கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் வசந்த பஞ்சமி.
வசந்த பஞ்சமி நேற்று கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகின்றது. முக்கியமாக கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி மூன்றும் பிரசித்தி பெற்றவை. இதில் தை அமாவாசைக்குப் பின்வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாகக் கொண்டாடுகிறது. வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மாநில அரசு அதிகாரிகள் கூற்றுப்படி, நேற்று காலை 8 மணி வரையில் சுமார் 62,25,000 பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இதன் மூலம் தற்போது வரை சுமார் 36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
வசந்த பஞ்சமி அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் வண்ண வண்ண பூக்கள் தூவப்பட்டது. சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்ட நிலையில் புனித நீராடிய பக்தர்களை மேலும் மகிழ்வித்தது. பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 6 days ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 10-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
03 Feb 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
பாம்பன் பால திறப்பு விழா: பிப். 11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
03 Feb 2025சென்னை: பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-02-2025.
03 Feb 2025 -
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
03 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
மகா கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
03 Feb 2025புதுடெல்லி: மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
ராஜபீமா விமர்சனம்
03 Feb 2025சிறு வயதில் அம்மாவை இழந்த நாயகன் ஆரவ் ஊருக்குள் வழிதவறி வந்த யானையை தானே வளர்க்கிறார்.
-
ரிங் ரிங் விமர்சனம்
03 Feb 2025நண்பனின் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் அவரது 3 நண்பர்கள் தங்களது மனைவிகளுடன் கலந்து கொள்கிறார்கள்.
-
சத்யராஜ் ஜெய் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி
03 Feb 2025யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப் இயக்கத்தில், சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், உருவாகியுள்ள படம் பேபி &
-
நாமக்கல்லில் சோகம்: தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்களுடன் பலி
03 Feb 2025நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: பிப்ரவரி 8-ல் தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன பொதுக் கூட்டம்
03 Feb 2025சென்னை: நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த குடும்பஸ்தன் படக்குழு
03 Feb 2025இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘குடும்பஸ்தன்’ படம் வியாபாரம் மற்றும
-
பாடகி சித்ரா பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
03 Feb 2025திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் பாடகி சின்னக்குயில் சித்ரா.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அவரச வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு
03 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: தெனாப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த டிரம்ப் திட்டம்
03 Feb 2025வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப் அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் 48.95 கோடி ரூபாய் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது தமிழ்நாடு அரசு
03 Feb 2025சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளத
-
தினேஷ் நடிக்கும் கருப்பு பல்சர்
03 Feb 2025Yasho Entertainment சார்பில், Dr. சத்யா தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு பல்சர்.
-
நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் தண்டேல்
03 Feb 2025உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தண்டேல்.
-
கார் வெடி குண்டு தாக்குல்: சிரியாவில் 15 பேர் பலி
03 Feb 2025சிரியா : சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க.வின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது : ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம்
03 Feb 2025சென்னை : தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து 9 காரைக்கால் மீனவர்கள் விடுதலை
03 Feb 2025காரைக்கால் : காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஷ்காரில் என்கவுன்டர்: நக்சலைட்டு சுட்டுக்கொலை
03 Feb 2025ராய்ப்பூர்: சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
-
இசைத்துறையின் உயரிய விருது: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இந்தாண்டிற்கான கிராமி விருது
03 Feb 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
-
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது: தமிழகத்தில் 963 கி.மீ. நீள 4 வழிச்சாலைகள்
03 Feb 2025சென்னை: தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
வசந்த பஞ்சமி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்
03 Feb 2025உத்தரப்பிரதேசம் : வசந்த பஞ்சமியான நேற்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
-
அமெரிக்கா விமானத்தில் திடீர் தீவிபத்து - பயணிகள் தப்பினர்
03 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவில் விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.