எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.
இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்த விட்டனர். எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நேற்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார். அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை சேனலுக்கும் தொடர்பில்லை: சீமான் பரபரப்பு அறிக்கை
15 Apr 2025சென்னை : நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
15 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
15 Apr 2025லக்னோ : தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
-
டோனிக்கு கிளார்க் புகழாரம்
15 Apr 2025லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது.
-
சுப்ரீம் கோர்ட்டில் வக்ப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை
15 Apr 2025புதுடெல்லி : வக்ப் வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (ஏப். 16) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
-
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
15 Apr 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட
-
ஐ.சி.சி.யின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு
15 Apr 2025துபாய் : ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
-
ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த ஒரு சவரன் தங்கம் விலை..!
15 Apr 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது
15 Apr 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.
-
மாநில உரிமைகளை பாதுகாக்க உயர் நிலைக்குழு அமைப்பு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : அடுத்தடுத்து மாநில பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
15 Apr 2025புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக
-
கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ்நாட்டு உரிமைகளில் அனைவரும் ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Apr 2025சென்னை : தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று சட்டசபையில் ம
-
மாநில சுயாட்சி தீர்மானம்: பா.ம.க. ஆதரவு - அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. எதிர்ப்பு - வெளிநடப்பு
15 Apr 2025சென்னை : மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
-
மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
15 Apr 2025சென்னை : மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-04-2025
16 Apr 2025 -
201 விக்கெட்களை வீழ்த்தி கீப்பிங்கில் டோனி புதிய சாதனை
15 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். டோனி ஐ.பி.எல். போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
16 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
-
43 வயதில் ஆட்டநாயகன் விருது: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எம்.எஸ்.டோனியின் சாதனைகள்
15 Apr 2025சென்னை : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
-
சேஸிங்கில் 30 முறை நாட் அவுட்: டோனிக்கு சிறப்பு போஸ்டர் வெளியீடு
15 Apr 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் டோனி படைத்த சாதனைக்கு ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
ஆட்ட நாயகன்...
-
புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
16 Apr 2025சென்னை : புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கருத்தடை செய்த பிறகும் குழந்தை: இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
16 Apr 2025மதுரை : கருத்தடை செய்த பிறகும் குழந்தை பிறந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலைஞர் திரைக்கருவூலம் அமைக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்
16 Apr 2025சென்னை : சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.
-
பா.ஜ.க. தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?
16 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் பா.ஜ.க.
-
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக நடவடிக்கை
16 Apr 2025மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.