எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், நவ. - 10 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்தவர் ஜவாஹிரிதான் என்பது தெரியவந்துள்ளது. பின்லேடன் கடந்த மே மாதம் 2 ம் தேதி பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் இருந்த வீட்டில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். ஐந்தாண்டுகளுக்கு மேலாக பதுங்கியிருந்த இவரது மறைவிடத்தை கண்டுபிடிக்க உதவியாக இருந்தது ஜவாஹிரி அனுப்பிய கூரியர் தகவல்கள்தான் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை கமாண்டோ பாரர் தெரிவித்துள்ளார். பின்லேடனை கொலை செய்வதற்கு வீட்டிற்குள் நுழைந்த 9 கமாண்டோக்களில் பாரரும் ஒருவர். இவர் எழுதிய புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது புத்தகத்தில் பாரர் எழுதியிருப்பதாவது, பின்லேடனை ரசிகர்கள் கொன்று விடுவார்கள் என்று ஜவாஹிரி எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு இருந்த அடிசன்ஸ் நோய் காரணமாக பின்லேடன் இறந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து விட்டது. கடைசியாக கொரியர் தபால்களை அதிகம் அனுப்பி சி.ஐ.ஏ. கவனத்தை ஈர்த்து அதன் மூலம் பின்லேடனுக்கு முடிவு கட்டி தலைமை பதவியை கைப்பற்றியுள்ளார் ஜவாஹிரி என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். பாரர் எழுதிய 225 பக்க புத்தகத்தில் லேடன் மீது நடந்த தாக்குதல் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-04-2025
10 Apr 2025 -
காகிதமில்லா சட்டசபையாக புதுச்சேரி அறிவிப்பு
10 Apr 2025புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 2,680 உயர்வு
10 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.
-
'நீட்' விலக்கு தொடர்பான வழக்கிலும் இது தொடரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
10 Apr 2025சென்னை, தி.மு.க. அரசு பெற்றுத்தரும் தீர்ப்புகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை.
-
சென்னை பனையூரில் விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Apr 2025சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
-
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை ஏன்? மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
10 Apr 2025சென்னை, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
-
பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா ஆஜர்: நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
10 Apr 2025புதுடெல்லி, மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போல
-
கோவை பள்ளி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
10 Apr 2025கோவை, மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என மின்துறை அமைச்சர் செ
-
வங்கக் கடலில் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழக்கும்: ஆய்வு மையம்
10 Apr 2025சென்னை, வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண
-
நிதி நிறுவன பெயர்களில் மோசடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
10 Apr 2025சென்னை, நிதி நிறுவனங்களில் மோசடி தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
-
தமிழக தலைவர் பதவிக்கு விருப்ப மனுவை இன்று சமர்ப்பிக்கலாம்: பா.ஜ.க. அறிவிப்பு
10 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஏப். 11) விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.
-
கிரிண்டர் செயலிக்கு தடை: தமிழக அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம்
10 Apr 2025சென்னை, கிரிண்டர் செயலியைத் தடை செய்யக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு
10 Apr 2025சென்னை, பா.ம.க.வின் தலைவராக இனி தானே செயல்படவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள்: வரும் 16-ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
மாணவியை வெளியே உட்கார வைத்த விவகாரம் கோவை தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்
10 Apr 2025கோவை, பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: மாஞ்சோலையில் அதிகாரிகள் குழு ஆய்வு
10 Apr 2025நெல்லை, மாஞ்சோலையில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
-
அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம்: இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
10 Apr 2025தஞ்சாவூர், போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
பணிநீக்க விவகாரம்: மேற்குவங்காளத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
10 Apr 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
மகாவீர் ஜெயந்தி: தமிழகத்தில் வாழும் சமண சமய மக்களுக்கு முதல்வர் வாழ்த்து
10 Apr 2025சென்னை, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்ட சமண சமய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
10 Apr 2025மேட்டூர், டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை வரும் ஜூன் 12-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்ம
-
மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்கள் அல்ல: மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
10 Apr 2025மும்பை, மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் வகையில் மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்களாக கருத முடியாது என, மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: தமிழக அரசு அழைப்பு
10 Apr 2025சென்னை, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் பல்வேறு போட்டிகள்
-
கோடை கால மின் தேவை:கூடுதல் மின்சாரம் கொள்முதல்
10 Apr 2025மதுரை: கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்வு: அமித்ஷா இன்று ஆலோசனை
10 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.