எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார்.
பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்.
அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர்.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது.
இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும்.
பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டி - பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி
மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார்.
பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்.
அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர்.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது.
இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும்.
பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.