எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை,திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக்குழு,பழவேற்காடு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழாவினையொட்டி கருத்தரங்கம்,கண்காட்சி,பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான கட்டுரை,பேச்சு,கதை கூறுதல்,ஓவியப்போட்டிகள் அதற்கான அதற்கான பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.
பாரம்பரியமிக்க நூலகம்
பழவேற்காட்டில் உள்ள நூலகம் 1958 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு பக்தவச்சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகும். 59 வருடங்கள் பழமையான இந்த நூலகம் இந்நாள் வரையில் கிளை நூலகமாக செயல்பட்டு வருகின்றது.பழவேற்காட்டில் வசித்த சுப்பிரமணியச் செட்டியார் என்ற கொடையாளர் நூலகத்திற்க்கென அளித்த இடத்தில் தற்போதைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு மேல் மாடியிலும் நூலகம் மற்றும் நூல்கள் குறிப்புதவிக்கூடம் இயங்கி வருகின்றது.மேலும் நூலகத்திற்க்கு வருவோர் எண்ணிக்கையை கூட்டவும்,பள்ளி மாணவர்களின் கணினி அறிவினை வளர்த்துக்கொள்ளவும் நூலகத்தின் தனியறை ஒன்றில் இணையதள சேவை மையமும்,கணினி நகல் பிரிவும் துவக்கப்பட்டுள்ளது.வாசகர் வட்ட குழுவின் மூலம் பல்வேறு வளர்ச்சிபணிகள் இங்கு நடைப்பெற்று வருகின்றது.
உலக புத்தக தினம்
ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதனை பழவேற்காடு கிளை நூலகம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட நூலகர் ஆனந்தன் மேற்பார்வையில் வாசகர் வட்ட குழுவின் மூலம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவிற்கென இளைஞர்களிடையே வாசிக்கும் பழகத்தை ஏற்படுத்தவும்,நூலகத்திற்க்கு மாணவர்களை வரவழைக்கும் நோக்கில் கட்டுரை,பேச்சு,ஓவியம்,கதை கூறுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.அரிய புத்தங்களை கொண்ட புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.சிறப்பு வாய்ந்த பிரமுகர்களைக் கொண்டு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
கருத்தரங்கத்தில் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா,எழுத்தாளர் தூரிகை தூயவன் ஆகியோர் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் கவிஞர் அமரகவி,கிரினியோ-புலிகட் கள இயக்குநர் மீராஷா ஆகியோர் பேச்சுப்போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கி கவிசொற்கள் மொழிந்தனர். முன்னாள் மீஞ்சூர் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சுமித்ராகுமார்,பழவேற்காடு ஜம்போபேக் மேலாளர் சதாசிவம் ஆகியோர் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.பொன்னேரி மனவளக்கலை மன்ற பேராசிரியர் தசரதன்,பழவேற்காடு ஜ.சு.அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அகத்தியன்,புலிகட் நேஷனல் மெட்ரிக் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரவிசந்திரன் ஆகியோர் கதை கூறுதல் போட்டியில் பரிசுப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உலக புத்தக தின சாரம்சத்தை விளக்கினர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன் கலந்துக்கொண்டார்.பழவேற்காடு நூலக வாசகர் வட்டத்தலைவர் சம்பத்குமார்,துணைத்தலைவர் ஆசிரியர் ஆர்.பி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.பழவேற்காடு கிளை நூலகர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். நூலகப்பணியாளர் முருகன் நன்றிக்கூறினார். மேலும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் துரை.மகேந்திரன் உள்ளிட்டோர்,தன்னார்வலர்கள்,இளைஞர்கள்,குழந்தைகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.