எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் கிராமம் புலிவலம் ஸ்ரீ மாதர் பாண்டியம்மன் கோவில் திடலில் நேற்று(26.04.2017) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. 1187 பயனாளிகளுக்கு ரூபாய் 68 இலட்சத்து 59 ஆயிரத்து 637 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உதவித்தொகை
இம்முகாமில் முதிர்கன்னி உதவித்தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 333 நபர்களுக்கு ரூபாய் 17 இலட்சத்து ஆயிரத்து 350 மதிப்பில் கல்வி உதவித்தொகை, 83 நபர்களுக்கு ரூபாய் 7 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 56 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 500 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 2 நபர்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 5000 மதிப்பில் விபத்து நிவாரண உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
388 நபர்களுக்கு புதிய மிண்ணனு குடும்ப அட்டை வழங்குதல், திருமண உதவித்தொகை வழங்குதல், ஆதரவற்ற விதவைச் சான்று, பட்டா மாற்றம் செய்து சிட்டா, உட்பிரிவு செய்து பட்டா மாற்றம், தேசி தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் மல்லிகை பதியங்கன்றுகள், இட்லிபூ பதியங்கன்றுகள், பாலித்தின் விரிப்பு மற்றும் அறுவடை கூடை, விசைத்தெளிப்பான், விவசாய கருவிகள் விளக்கு பொறி வழங்குதல், பாரத பிரதமரின் பாசன விவசாயி திட்டத்தின் கீழ் 50 நபர்களுக்கு ரூபாய் 15 இலட்சத்து 67 ஆயிரத்து 996 நுண்ணீர் பாசன மான்யம் வழங்குதல் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி 4 நபர்களுக்கு வழங்குதல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 7 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் வங்கிக்கடன் மற்றம் தனிநபர் கடன் என மொத்தம் 1187 பயனாளிகளுக்கு ரூபாய் 68 இலட்சத்து 59 ஆயிரத்து 637 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. பேசியதாவது: தமிழக அரசின் திட்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர் புறங்களில் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மூலம் அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று ஏழை மக்களின் நிலையை அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு ஒரு வார காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கி வருகின்றார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 40 சதவீதம் ஊனமுற்றோர்க்கான அடையாள அட்டை இருந்தால் அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்படும். பொருளாதார கடன், உபகரணங்கள் போன்ற கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. சமுகநலத்துறையின் சார்பில் திருமணநிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண்குழந்கைகளை படிக்க வைக்க உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் குறைந்த அளவில் நீரில் அதிக அளவு மகசூல் செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கர்ப்;பிணிப்பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதி உதவியை தமிழக அரசு ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இத்திட்டங்கள் ஏழை தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்தை அரசு மருத்துவமனைகளில் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைநல பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.
பட்டா மாற்றம் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 198 அரசு இ-சேவை மையங்கள் உள்ளன. இம்மையத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவு செய்தால் தங்களது அழைபேசிக்கு(ஊநடட Phழநெ) குறுஞ்செய்தி அனுப்பப்டும் அதற்கு பின் பட்டா மாற்றம் ஆணை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கணினி மையத்தில் சாதிச்சான்று, வருமானச்சான்று என பல்வேறு சான்றுகள் பெற்றுக் கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமுக நலத்துறையின் கீழ் திருமண நிதியுதவியும் ஆன்லைன்லில் பதிவு செய்யப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சுமார்ட் கார்டு அதாவது வங்கி அட்டை போன்று குடும்ப அட்டைக்கு பதிலாக வழங்கப்படுகிறது. தங்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தவுடன் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.
பெண் கல்வி ஊக்குவிக்க விலையில்லா பாடப்புத்தகம், உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி ஆகியவை வழங்கப்படுகிறது. 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஊராட்சி, பேருராட்சி, நகராட்சிகளில் குடிநீh,; தெருவிளக்கு, சிறுபாலம், போன்ற வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. பேசினார்.
இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சண்முகராஜசேகரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.