எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொ) ச.சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் மனுக்கள் பெற்று மனுதாரர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டு மாவட்ட கலெக்டர் (பொ) தெரிவிக்கையில்,
மழையளவு
கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ ஆகும். மே-மாதம் முடிய கிடைக்க வேண்டிய சராசரி மழையளவு 126.30 மி.மீ இதுவரை 144.41 மி.மீ மழை கிடைக்கப் பெற்றுள்ளது. 2016-17ல் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிரில் விதைப்பு பொய்ப்பு இனத்தில் (Pசநஎநவெiஎந ளுழறiபெ) 2416 விவசாயிகளுக்கு ரூ.302.54 இலட்சம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2015-16ஆம் ஆண்டு தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ராபி பருவத்தில் காப்பீடு செய்த 144 விவசாயிகளுக்கு ரூ.1.79 இலட்சம் அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு, வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து வட்டாரங்களிலும் உளுந்து விபிஎன்.5, விபிஎன்.6, துவரை கோ.(ஆர்.ஜி).7, பாசிப்பயறு கோ-8 மொத்தம் 11.14 மெ.டன் பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை கே.6 விதை இரகம் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நுண்ணீர் பாசன இயக்கத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறைக்கு நடப்பாண்டு பொருள் இலக்கு 840 ஹெக்டேர் மற்றும் நிதி ஒதுக்கீடு ரூ.286.14 இலட்சம் பெறப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அனைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் யூரியா-544 மெ.டன், டிஏபி-386 மெ.டன், பொட்டாஷ்-555 மெ.டன், கலப்பு உரம் - 901 மெ.டன் இருப்பில் உள்ளது.
நடப்பு ஆண்டு மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் 10893 மண்மாதிரிகள் இலக்கீடு பெறப்பட்டு இதுவரை 3092 மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக நுண்ணீர் பாசனக் கருவிகள் சிறுஃகுறு விவசாயிகளுக்கு 100 சத மான்யத்திலும், இதர விவசாயிகளுக்கு 75மூ மானியத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்பாசன நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பினத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100மூ மற்றும் 75மூ மான்யத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படவுள்ளது.
இதற்காக ரூ.570.00 லட்சம் இத்திட்டத்தில் பெறப்பட்டுள்ளது. மானாவாரி பரப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மரவள்ளி சார்ந்த தோட்டக்கலை பயிர் சார்ந்த பண்ணையம் அமைத்தல், (மரவள்ளி), மண்புழு உரக்கூடாரம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே பழச்செடிகள், காய்கறிவிதைகள் மற்றும் நுண்ணீர் பாசனக்கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மை பொறியியல் துறை:-தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான பாசனத்திற்கான சோலார் மின் பம்புகளுடன்; நுண்ணீர் பாசன வசதி அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின்கீழ் 2016-17ம் நிதியாண்டில் ஆழ்குழாய் கிணறு பிரிவில் சோலார் பம்ப்செட் 10 எண்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 9 எண்கள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 எண் சோலார் பம்புசெட் பணி நடப்பு நிதியாண்டில் (2017-18) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நீடித்த தேசிய வேளாண் இயக்கம்2016-17 திட்டத்தின் கீழ் நீர் அறுவடைக் கட்டுமானங்கள் தடுப்பணைகள் 4 எண்கள் ரூ.18.00 இலட்சத்தில் அமைத்திட இலக்கு பெறப்பட்டு பணிகள் விரைந்து தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் விற்பனை மற்றும் வணிகம்:-.கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஆன்ட்ராய்டு மொபைலில் "கிஸான் சுவேதா மொபைல் ஆப்ஸ்" பதிவிறக்கம் செய்யப்பட்டு அதன் மூலம் விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான அடிப்படை தகவல்களான மழையளவு, பருவநிலை மாற்றம், விளை பொருட்களுக்கான சந்தை நிலவரம், தொழில்நுட்ப செய்திகள், பயிர்பாதுகாப்பு பற்றி விபரங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வட்டார வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் பொருளீட்டுக்கடன் 5மூ வட்டியிலும், வியாபாரிகளுக்கு 9மூ வட்டியில் அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் பொருளீட்டுக்கடன் பெறலாம். மேலும் இராயனூரில் உள்ள குளிர்பதனக் கிடங்கின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் அந்தந்த துறையை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் (மு.கூ.பொ) கேட்டுக் கொள்கிறார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், அ.அல்தாப், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை), கு.பா.ஜெயந்தி, முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.