எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எண்ணியது முடிக்கும் உறுதியே செயலூக்கச் செயல்பாடாகிறது. மகிழ்ச்சி தவழும் வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் திறவுகோல் செயலூக்கமுள்ள செயல்பாடே! அதற்கு இரு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று மனம் சார்ந்தது; அது நமது மனத் துடன் தொடர்புடையது. நாம் எங்கு செல்ல விரும்புகிறோம்? என்ன செய்ய விரும்பு கிறோம்? என்பதை எடுத்துரைக்கிறது. மற்றது செயலோடு தொடர்புடையது. அது நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. விரும்பியதை வெற்றிகொள்ளச் செய்கிறது. செயலூக்கம்மிக்க மனிதர்கள் தங்களது இலட்சியங்களைத் தீர்மானித்துக்கொண்டு அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரும்பாடுபடுகின்றனர்.
செயலூக்கச் செயல்பாட்டைச் செய்ய வேண்டும் என்றால், ஒருவருக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். செயலூக்கத்தின் முக்கிய அம்சம், தன்னையே நம்புதலாகும். தன்னையே நம்புதல் வெற்றிகரமான செயலூக்கத்தின் அடித்தள மாகும். தன்னை நம்புவது நேர்முறை மனோபாவத்தை உருவாக்கிக்கொள்ள உத வும். தம்மை நம்புவதும், பிறரை நம்புவதும், இறைவனை நம்புவதும் மலையைப் பெயர்க்கும் ஆற்றலை வழங்கும் நாம் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், மகிழ்ச்சியாக வாழ நினைத்தால், வெற்றிபெற எண்ணினால், புதிய சாதனைகளைப் படைக்க முனைந்தால், ‘என்னால் முடியாது’ எனத் தோன்றுவதையும் ‘முடித்தே தீரவேண்டும்’ என நம்பினால், நம்மில் செயலூக்கம் உந்துசக்தியாகச் செயல்பட வேண்டும்.
உலகறிந்த மகத்தான விஞ்ஞானி எடிசன், உறுதியான தன்னம்பிக்கை கொண்டவர். தம்முடைய ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோருடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லை. அதனால் பாதியிலேயே படிப்பைக் கைவிட நேர்ந்தது. நான்காவது வகுப்பு வரை முறையான பள்ளிப்பாடம் பயின்றார். ஆயினும் சுய கல்வி கற்றார். இயற்பியல், வேதியியல், விவிலியம் ஆகிய நூல்களைத் தாமாக வாசிப்பார். தம்முடைய வீட்டிலேயே ஓர் ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார். பணப்பிரச்சனைகள் காரணமாக எடிசன் எப்போதுமே ஏதோ ஒரு படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருப்பார். சுயமான செயல் நோக்கம் கொண்டிருந்த காரணத்தால் அவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக உருவாக முடிந்தது.
தாமஸ் எடிசனின் நண்பர் ஒருவர் அவருடைய ஆய்வுகளின் வெற்றிகளைப் பற்றி விவாதித்தார். தாமஸ் எடிசன் தாம் தொடர்ந்து முயற்சி செய்த ஆய்வுகளில் தோல்வியடைந்தவை 50,000 என விளக்கினார். புதிய சேமிப்பு மின்கலன் கண்ட றிந்த அனுபவம் பற்றித்தான் அவர் சொன்னார். “வெற்றிகள்;” “ஏனய்யா”, ஏராள மான வெற்றிகள் என்னிடம் உள்ளன. 50,000 செயல்முறைகள் செயல்படாதவை என்று நான் அறிந்துகொண்டதே எனக்கு வெற்றிதானே!”
செயலூக்கத்தை மேம்படுத்த வழிமுறைகள்
தமது வாழ்க்கை இலட்சியங்களை வரையறுத்துக்கொள்ளுதல்;; அவற்றில் முன்னுரிமை வழங்குவதற்கு உரியவற்றை முறைப்படுத்துதல்; ஒருநாள் குறித்துக் கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய முயற்சி செய்தல்.
தாம் அடைய விரும்பும் இலட்சியத்துக்கான படிகள் எவையென நிர்ண யித்துக் கொண்டு அவற்றை அடைய முனைதல்.
இலட்சியங்களை அடைவதற்கான நண்பண்புகளைப் பட்டியலிடுதல்,
இலட்சியங்களை அடைவதற்குத் தமக்குத் தேவையான நற்பண்புகளைப் பட்டியலிடுதல்,
எதிர்மறைக் குணங்களைக் கடந்து செல்லல்.
நம்மை உள்ளிட்ட எல்லாவற்றைப் பற்றியும் நல்லதே நடக்கும் என நம்புதல்.
சிறந்ததை எதிர்நோக்குதல்;; சிறந்ததைச் செய்தல்,
குறிப்பிட்டதொரு இலட்சியத்தின் மீதே நாட்டத்தைக் குவியப்படுத்துதல்;; அதனை நிறைவு செய்வதாக மனக்கண்ணில் காணுதல்,
முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்கில் காணல்,
இலட்சியத்தை அடைவதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருத்தல்,
தம் மீது நம்பிக்கை கொள்ளல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.