எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் மின்சாரம் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (16 ம்தேதி ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சி.ஐ.டி.யூ அறிவித்துள்ளது, இந்த நிலையில்தமிழ்நாடு மின்வாரிய அலுவலத்தில் நேற்று மாலை மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
3 சங்கங்கள் ஸ்டிரைக்
மின்வாரியத்தில் மொத்தம் 17 சங்கங்கள் இருக்கின்றன. அதில், தி.மு.க, ஐ.என்.டி.சி உட்பட 14 சங்கங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிற வகையில் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், சி.ஐ.டி.யூ, பி.எம்.எஸ், என்.எல்.ஓ ஆகியமுன்று சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
சுமூக முடிவு
நாளையோ (இன்று), நாளை மறுநாளோ(நாளை) பணிச்சுமை குறித்த ஒப்பந்தத்தை முடித்தபிறகு புதன்கிழமைக்குள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்கப்படும். அவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்க அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு சில சங்கங்கள் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே (இன்று) வேலைநிறுத்தம் என்று அறிவித்து விட்டார்கள். மக்களின் வரிப்பணத்தில் தான் நானாக இருந்தாலும். அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் சம்பளம் வாங்குகிறோம். எனவே, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வேலைநிறுத்தில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்று நான் அழைக்கிறேன். சி.ஐ.டி.யூவை பொருத்தவரையில் இடைக்கால நிவாரணம் கொடுக்கும் கூட்டத்திற்கு கூட அவர்கள் வரவில்லை. கூட்டத்திற்கு கூட வராமல் வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த வேலை நிறுத்தத்தை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கைவிட வேண்டும்
அடுத்தவாரத்திற்குள் முழுமையான ஒப்பந்தம் முடிந்துவிடும் என்ற நோக்குடன் பெரும்பாலான சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அமைச்சர் முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறினார்கள். அரசு திறந்த மனதோடு இருக்கிறது என்று பலமுறைநான் கூறியுள்ளேன். ஆகவே, நாளை (இன்று) தினம் நடைபெறும் வேலைநிறுத்ததை கைவிடவேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தயார் நிலையில் அரசு
அதையும் மீறி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்றால், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மின்சாரம் வழங்க அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த பகுதியாக இருந்தாலும், இரவு முழுவதும் அதிகாரிகளோடு இடைநிலை உதவியாளர்களோடு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். மக்கள் யாரும் மின்சாரம் இருக்காது என்று கவலை கொள்ளவேண்டாம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிற வகையில் மக்கள் கருதி எங்களிடம் தெரிவித்தால் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊதியகுழுதான் காரணம்
காலதாமத்திற்கு 7வது ஊதியக்குழுவே காரணம் அது வந்ததிற்கு பிறகே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். மின்சார வாரியத்தில் ஓய்வூபெற்றவர்களுக்கு ரூ.1250 நிவாரணத்தொகை வழங்கியுள்ளோம். அதேபோல வேலையில் இருப்பவர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை முழுமையாக முடிவுற்ற பிறகே முழுமையாக கூறமுடியும். 14தொழிற்சங்கங்களும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி நங்கள் நிச்சயம் வேலைநிறுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று எங்களிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நாளை(இன்று) வேலைநிறுத்தம் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்னும் ஒர்க்லோட் செட்டில்மென்ட் கொடுக்கவில்லை. அதை முடித்த பிறகே பேச்சுவார்தையை நடத்த முடியும். இது பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும் ஒரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.இவ்வாறு தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n