எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் சீர்மிகு திட்டங்களில் ஒன்றான பள்ளி மாணவ,மாணவியருக்கு விலையில்லா மிதிவிண்டிகள் வழங்கிடும் திட்டத்தின் கீழ் தற்போது தமிழகம் முழுவதிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள பி.கே.என் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி,அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,ஜோதி தர்மர் அசிசி மேல்நிலைப்பள்ளி,அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு கள்ளர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி,கப்பலூர் தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிடும் விழாக்கள் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.வட்டாட்சியர் தலைமை வகித்தார். திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.ஏராளமான மாணவ,மாணவியர் பங்கேற்று பயனடைந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமங்கலம் நகரம்,ஒன்றியத்திலுள்ள மேற்கண்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ,மாணவியர் 3000 பேருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிடும் விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மாணவ,மாணவிகள் கரவொலியெழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இவ்விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்: மாணவ,மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்திடும் வகையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மடிகணிணி,விலையில்லா சைக்கிள் மற்றும் 14வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.மாணவ,மாணவியருக்காக அம்மா செல்படுத்தி வந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் தற்போது கூடுதலாக பல்வேறு சிறப்பு மிகு திட்டங்களை முதல்வர் எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார்.இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் நல்லாட்சி நடத்திடும் நாடு அது அன்னைத் தமிழ்நாடு என நாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
இது ஒட்டு மொத்த தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.அதே போல் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக அன்னைத் தமிழகம் திகழ்கிறது.மேலும் மக்களின் மனநிலை புரிந்து செயல்படும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.அதனால் தான் மக்கள் மற்றும் மாணவ,மாணவியரின் உணர்வுகளை புரிந்து கொண்டு 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அரசாணையை தாயுள்ளத்துடன் தமிழக முதல்வர் ரத்து செய்துள்ளார்.இதன் மூலம் புரட்சித்தலைவர் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் அனைவரும் பாஸ் என்கிற நிலை தற்போதும் தொடர்கிறது.எனவே தமிழக அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை மாணவ,மாணவியர் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாக்களில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன்,மாவட்ட கல்வி அலுவலர் இந்திராகாந்தி,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் யூனியன் சேர்மன் லதாஜெகன்,துணை சேர்மன் வளர்மதிஅன்பழகன்,திருமங்கலம் நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் திருமங்கலம் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஆண்டிச்சாமி,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி, துணைச் செயலாளர் சுகுமார், சுமதிசாமிநாதன் ஒன்றிய கவுன்சிலர்கள் மின்னல்கொடி,செல்வம்,பரமன்,சிவபிரியா,முத்துப்பிள்ளை, வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,துரைப்பாண்டி,வாசிமலை கட்சி நிர்வாகிகள் கொடிவைரன்,சிவன்காளை,சிவகுமார்,கட்டாரி வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானேர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல