எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : ஐ.பி.எல். 29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி
டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021-ன் 29-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 166/6 என்று முடிய, இலக்கை விரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 167/3 என்று வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ஐ.பி.எல் அட்டவணையில் முதலிடம் பிடித்தது.
அறுவை சிகிச்சை
கே.எல்.ராகுல் குடல்வால் அழற்சிக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மயங்க் அகர்வால் கேப்டன் பொறுப்பேற்றார், தன் பங்குக்கு பேட்டிங்கில் வெளுத்து வாங்கி 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 99 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் சதத்தை தவற விட்டார். கடைசி 6 விக்கெட்டுகளை பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்களுக்கு இழந்தது. இதனையடுத்து 129/4 என்ற நிலையிலிருந்து 166க்கு சரிந்தது. ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் கிறிஸ் கெய்லை அருமையான ஒரு ஃப்ளோட்டிங் புல்டாஸில் பவுல்டு ஆக்கியது கெய்லுக்கே படு ஆச்சரியமாகப் போனது, கெய்ல் வெளிப்படையாக தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அக்சர் படேல் மிகச்சிக்கனமாக வீசி 4 ஓவர் 21 ரன் 1 விக்கெட் என்று 11 டாட்பால்கள் 2 பவுண்டரிகள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.
ஷிகர் தவான்
பிரிதிவி ஷா (39), ஷிகர் தவான் (69) பவர் ப்ளேயிலேயே 63 ரன்கள் விளாசி பஞ்சாப் கிங்ஸ் அணியிடமிருந்து ஆட்டத்தைப் பறித்தனர். ராகுல் போன்றே கடைசி வரை நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் மயங்க் அகர்வால் முதல் 34 பந்துகளில் 40 ரன்களையே எடுத்தாலும் அதே ராகுல் பாணியில் கடைசி 24 பந்துகளில் 65 ரன்களை விளாசி 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், ஆனால் எதிர்முனை கைகொடுக்காததால் ஸ்கோரை மேலும் உயர்த்த முடியவில்லை.
கிறிஸ் கெய்ல் பவுல்டு
இஷாந்த் சர்மா பிரப்ஷிம்ரன் சிங்குக்கு மெய்டன் ஓவர் போட்டு தன் அனாலிசிசை தேற்றிக் கொண்டார். முதல் 3 ஓவர்களில் பஞ்சாப் 15 ரன்களை மட்டுமே எடுத்தது. வந்தார் ரபாடா பவர் ப்ளேயில் முதல் முறையாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரப்ஷிம்ரன் மிட் ஆஃபில் கேட்ச் கொடுக்க, கிறிஸ் கெய்ல் ஸ்விங் புல்டாஸை ஒன்றும் செய்ய முடியாமல் பவுல்டு ஆனார். பவர் ப்ளேயில் 39/2 என்று பஞ்சாப் முடிந்தது.
ரிஷப் பந்த்
அக்சர் படேல், லலித் யாதவ் போன்ற மெதுவான பவுலர்கள் வந்த பிறகும் கூட மயங்க் அகர்வால், நம்பர் 1 டி20 வீரர் டேவிட் மலான் அடித்து ஆடவில்லை. பவர் ப்ளே முடிந்த அடுத்த 5 ஓவர்களில் 1 பவுண்டரி மட்டுமே அடித்தனர். ரிஸ்க் எடுக்கவே இல்லை. மலான் 17 பந்துகளில் 11 ரன்களையே எடுத்தார், வேகப்பந்து கொண்டு வந்தவுடன் கொஞ்சம் கிடைத்த சுதந்திரத்தையும் ரிஷப் பந்த் மீண்டும் அக்சர் படேலை கொண்டு வந்து முடித்து வைத்தார், மலானின் லெக்ஸ்டம்ப் கீழே விழுந்தது.
டெல்லி முன்னிலை
இந்த ஐ.பி.எல் தொடரில் பவர் ப்ளேயில் அதிக ரன்களைக் குவிப்பதில் டெல்லி கேப்பிடல்ஸ் முன்னிலை வகிக்கிறது. ரைலி மெரிடித் தன் வேகத்தின் மூலம் தவான், பிரிதிவி ஷாவை கொஞ்சம் ஆட்டிப்படைத்தார். 2 ஓவர்கள் சரியாக ஆட முடியவில்லை. பிரிதிவி ஷா பவர் ப்ளேயில் 3 சிக்சர்கள் 3 நான்குகள் விளாசினார். தவான் 4 பவுண்டரிகளை அடித்தார்.
பிரிதிவி ஷா 39 ரன்களில் அன்று கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ப்ரீத் பிரார் பவுலிங்கில் பவுல்டு ஆனார். பிறகு தவானும், ஸ்டீவ் ஸ்மித்தும் 5 ஓவர்களில் 34 ரன்கள் சேர்த்தனர். 12 மற்றும் 14வது ஓவரில் ஷிகர் தவான் 25 ரன்களை விளாசினார், ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் தவானிடம் சிக்கினார். ஸ்மித்தை இழந்தாலும் கடைசி 6 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது டெல்லி.
ஆரஞ்சு தொப்பி...
ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி , முகமது ஷமியை ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்து 14 ரன்களில் வெளியேற, ஹெட்மையர் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடித்து டெல்லிக்கு சுமுகமாக வெற்றியைப் பெற்றுத்தந்தார். அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தமானார் தவான், ஆனால் ஆட்ட நாயகன் விருதை மயங்க் அகர்வால் தட்டிச் சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.