எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Nitin-Gadkari](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/27/Nitin-Gadkari.jpg?itok=KxF3H2ZF)
புதுடெல்லி, சாலை மோசமாக வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. சாலைகளை பராமரிக்கவே இந்த சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரம் பல இடங்களில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறுகையில், "மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மக்கள் தரமான சாலையில் பயனாகவே சுங்க கட்டணத்தை செலுத்துகிறார்கள். சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 day 12 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 4 days 7 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2024
30 Jun 2024 -
நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இல்லை : மதுரையில் திருமாவளவன் பேட்டி
30 Jun 2024மதுரை : த.வெ.க.
-
கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
30 Jun 2024சேலம் : கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டு பிரச்சினை: தலிபான் அரசு
30 Jun 2024காபூல் : ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டு பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் 3 இடங்களில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
30 Jun 2024நைஜர் : நைஜீரியாவில் 3 இடங்களில் தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
30 Jun 2024சென்னை : கடலூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
30 Jun 2024சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
30 Jun 2024மாஸ்கோ : ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்தியா: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024புதுடெல்லி : உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்
30 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.
-
விடுமுறை நாள்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
30 Jun 2024தூத்துக்குடி : நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த
-
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024சென்னை : 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007
-
யாருக்கும் பெரும்பான்மை இல்லை: ஈரான் அதிபர் தேர்தல்: வரும் 5-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு
30 Jun 2024துபாய் : ஈரான் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடக்க உள்ளது.
-
இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக்
30 Jun 2024லண்டன் : பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
-
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நிறைவு பெற்றது
30 Jun 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் முத்தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
-
பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: அனுராக் தாக்கூர்
30 Jun 2024சிம்லா : எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.
-
இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
30 Jun 2024புதுடெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்
-
தேச நலனுக்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார் : சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்
30 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார். மேலும் எங்களை ஊக்குவிக்கிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
-
புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார்
30 Jun 2024புதுடெல்லி : ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று
-
தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்
30 Jun 2024சென்னை : தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அக்டோபர் 28-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
-
கேரளாவில் கனமழை: கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்
30 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மறுகரைக்க
-
வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வு: பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
30 Jun 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் நடந்த 3-ம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு வலியுறுத்தல்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர்
30 Jun 2024சென்னை : நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.