எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாஸ்தா ஸ்நாக்ஸ்
பாஸ்தா ஸ்நாக்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.
- பாஸ்தா - 400 கிராம்.
- மைதா மாவு - முக்கால் கிலோ.
- சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
- சில்லிபிளக்ஸ் - ஒரு டீஸ்பூன்,
- மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்.
- மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்.
- மேகி மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
- பிரட் கிராம்ஸ் - 150 கிராம்.
- எண்ணெய் – 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
- குத்தக்கூடிய குச்சிகள் – 12.
செய்முறை ;--
- அடுப்பில் குக்கரை வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும், தண்ணீர் சூடானவுடன் 400 கிராம் பாஸ்தாவை போடவும்,
- இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி கலந்து விட்டு நன்றாக வேக வைக்கவும்.
- வேக வைத்த பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாஸ்தாவை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 10 பாஸ்தாவை எடுத்து ஒரு குத்தக்கூடிய குச்சியில் குத்தி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள பாஸ்தாவையும் குத்தக்கூடிய குச்சியில் குத்தி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ மைதாமாவை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன்சிறிதளவு உப்பு,ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்,ஒரு டீஸ்பூன் சில்லிபிளக்ஸ்,ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன்மிளகு தூள்,ஒரு ஸ்பூன்.மேகி மசாலா தூளை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் பிரட் கிராம்சை எடுத்துக் கொள்ளவும்.
- குச்சியில் குத்தி வைத்துள்ள பாஸ்தாவை எடுத்துமாவு கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு பாஸ்தாவின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள பாஸ்தாவையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் பிரட் கிரம்ஸில் பிரட்டி தயார் செய்து எடுத்து வைத்துள்ள பாஸ்தாவை ஓவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பாஸ்தா ஸ்நாக்ஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 days ago |
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் கோலி
01 Apr 2025இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார்.
-
சென்னை-டெல்லி ஐ.பி.எல். போட்டி: டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்
01 Apr 2025சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான
-
ஆஸி., கிரிக்கெட் அணி ஒப்பந்த வீரர்களின் பெயர்கள் வெளியீடு
01 Apr 2025சிட்னி : 2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஒப்பந்த வீரர்கள்...
-
ஐ.பி.எல். புள்ளி பட்டியல்: ஆர்.சி.பி. அணி முதலிடம் : புளூ மற்றும் ஆரஞ்சு நிற தொப்பி யாரிடம்?
01 Apr 2025மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
வயநாடு நிலச்சரிவில் 298 பேர் பலி; பார்லி.யில் மத்திய அரசு தகவல்
01 Apr 2025டெல்லி : வயநாடு நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் ஏ+ தரத்தை தக்கவைத்த ரோகித், விராட் கோலி? - விரைவில் அறிவிப்பு வெளியீடு
01 Apr 2025மும்பை : டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-04-2025.
02 Apr 2025 -
கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
02 Apr 2025சென்னை : மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
02 Apr 2025சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
-
பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி
02 Apr 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: அமைச்சர் தகவல்
02 Apr 2025ராமநாதபுரம் : உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்
02 Apr 2025சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி
02 Apr 2025தைபே சிட்டி, தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
-
ரூ. 896 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
02 Apr 2025சென்னை, தாமிபரபணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்தப்பட வக்பு மசோதா அவசியம் : பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை.
-
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
02 Apr 2025சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.
-
காசா முனையில் மேலும் ராணுவ தாக்குதல் தீவிரம் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தகவல்
02 Apr 2025இஸ்ரேல் : காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி வருகிறோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளர்.
-
இறந்ததாக வெளியான தகவல்: நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
02 Apr 2025ஆமதாபாத் : இறந்ததாக வெளியான தகவலையடுத்து நேரலையில் தோன்றுவதாக நிதியானந்தா அறிவித்துள்ளார்.
-
வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.
-
திருப்பூர் அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது
02 Apr 2025திருப்பூர், பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசா
-
விராலிமலையில் ஜல்லிக்கட்டு: மாடி முட்டியதில் காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு விஜயபாஸ்கர் முதலுதவி
02 Apr 2025விராலிமலை : விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு முன்னாள் அமைச்சர் முதலுதவி அளித்தார்.
-
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வங்கி துணை மேலாளர் தற்கொலை
02 Apr 2025திருச்சி, ஆன்லைன் ரம்மியில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
-
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக விமானங்கள் இயக்க நடவடிக்கை
02 Apr 2025ஆலந்தூர் : கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.