எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Supreme-Court 2023-04-06](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/05/Supreme-Court_2023-04-06.jpg?itok=SEcM_BNs)
புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால் மறு தேர்வுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே, நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் 8-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 8-ம் தேதிக்கான வழக்கு பட்டியலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 26 நீட் தேர்வு மனுக்கள் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்வது, 2024-ம் ஆண்டு வினாத்தாளை எழுத முயன்ற லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு "தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும்" என தெரிவித்துள்ளது. மேலும் சதி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரமாணப்பத்திரத்தின் முக்கிய அம்சங்கள்:
1) நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்யக்கூடாது.
2) நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரமில்லை.
3) நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
4) நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளோம்.
5) தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றியுள்ளோம்.
6) நியாயமற்ற வழிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனையை சட்டம் அளிக்கும்.
7) தேர்வுகளை திறம்பட நடத்த, பரிந்துரைகளை அளிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 3 days 6 hours ago |
புரோட்டீன் லட்டு![]() 6 days 2 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 3 days ago |
-
வீரர்களுக்கு சோப்ரா அறிவுரை
08 Jul 202433-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்
08 Jul 2024ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட உத்தரவு
08 Jul 2024விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட புதுச்சேரி கலால்துற
-
ம.பி.யில் இருமுறை பதவியேற்ற பா.ஜ.க. அமைச்சரால் குழப்பம்
08 Jul 2024போபால் : பா.ஜ.க. அமைச்சர் ராம்நிவாஸ் ராவத்தின் பதவியேற்பில் தவறான உச்சரிப்பால் குழப்பம் ஏற்பட்டது.
-
நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து - இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
08 Jul 2024புதுடெல்லி : நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சுப்ரீம் க
-
ரஷியா சென்றடைந்தார்: பிரதமர் நரேந்திரமோடிக்கு மாஸ்கோவில் வரவேற்பு
08 Jul 2024மாஸ்கோ : இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி.
-
அவரின் இடத்தை நிரப்புவது கடினம்: டோனிக்கு காம்பீர் பாராட்டு
08 Jul 2024புதுடெல்லி : டோனி போன்ற ஒரு கேப்டன் எப்போதும் இந்தியாவுக்கு கிடைக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், நிறைய கேப்டன்கள் வருவார்கள் போவார்கள்..
-
இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்
08 Jul 2024கொழும்பு : இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
-
ஜிம்பாப்வே டி-20 தொடர்: இந்திய அணியில் இணையும் சாம்சன், துபே, ஜெய்ஸ்வால்
08 Jul 2024ஹராரே : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரிம் மீண்டும் இணையவுள்ளதால் சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ரா
-
2024 - பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்களை வெல்லுமா இந்தியா?
08 Jul 2024பாரீஸ் : நடக்கவுள்ள 2024 - பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்களை வெல்லுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2024.
09 Jul 2024 -
நான் ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் என் பேச்சை கேட்டிருப்பார்கள்: பிரசாரத்தில் சீமான் ஆதங்கம்
08 Jul 2024விக்கிரவாண்டி, கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை என்று தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்
-
திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
09 Jul 2024திருப்பதி : ஆனி வார ஆஸ்தான தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
-
பெரில் புயல் கரையை கடந்தது: டெக்ஸாசில் 25 லட்சம் பேர் தவிப்பு
09 Jul 2024டெக்ஸாஸ், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அங்கு மின்தடை ஏற்பட்டதால் மாகாணம் முழுவதும் 25 லட்சம் பேர் பெரும் தவிப்புக்குள்ளாகினர்
-
பேட்டரி காரில் அதிபர் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டிய புடின்
09 Jul 2024மாஸ்கோ, பிரதமர் மோடியை பேட்டரி காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புடின் வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
ஒரு நாள் பயணமாக ரேபரேலி சென்றடைந்தார் ராகுல் காந்தி
09 Jul 2024லக்னோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு ஒரு நாள் பயணமாக நேற்று சென்றார்.
-
காஷ்மீர் தாக்குதல்: பாக்.கிற்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை
09 Jul 2024ஜம்மு, காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு முன்மாதிரியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்
09 Jul 2024மாஸ்கோ, டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு நம்பகமான மாதிரியை வழங்கும் நடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு: ஈரானின் புதிய அதிபர் உறுதி
09 Jul 2024டெக்ரான், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார்.
-
சிதம்பரம் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சன தேரோட்டம்
09 Jul 2024சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சன தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
-
குழந்தைகள் மருத்துவமனை உட்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்: 36 பேர் உயிரிழப்பு
09 Jul 2024கீவ், குழந்தைகள் மருத்துவமனை உட்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியானார்கள்.
-
தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி
09 Jul 2024சென்னை, தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.
-
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை
09 Jul 2024ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
-
எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன்: அதிபர் ஜோ பைடன் ஆவேசம்
09 Jul 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
-
நீட் வினாத்தாள் முறைகேடு: மகாராஷ்டிராவில் ஒருவர் கைது
09 Jul 2024புதுடெல்லி, நீட் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை சிபிஐ அதிகாரிகளால் கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.