எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டூர் : கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 46,651 கனஅடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது.
2 வாரங்களாக...
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது. மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 110.60 அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36,675 கன அடியாக உள்ள நிலையில், அந்த அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 651 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணை நிரம்பியதால் அங்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை...
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 45,651 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரிப்பு காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2.97 அடி உயர்ந்தது....
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,054 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து மாலையில் வினாடிக்கு 16,577 கன அடியாக கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலை நீர்வரத்து வினாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 43.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 46.80 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.97 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 15.85 டிஎம்சியாக உள்ளது.
பரிசல் போக்குவரத்து...
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 2-வது நாளாக அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதால் 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. காவிரிக் கரைகளில் விட்டு விட்டு மழை பெய்வதால் மீனவர்கள் தங்கள் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 2 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 6 days ago |
-
சென்னையில் ஏற்பட்ட திடீர் மின் தடை: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
13 Sep 2024சென்னை : சென்னை நகரில் வியாழக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
-
பயணம் நிறைவு: அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
13 Sep 2024வாஷிங்டன், 19 நாட்கள் அரசுமுறை பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் 11,000 கனஅடியாக அதிகரிப்பு
13 Sep 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : குரூப் 2 தேர்வால் அறிவிப்பு
13 Sep 2024சென்னை : தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இன்று சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
துலிப் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 'சி' அணி 525 ரன்கள்
13 Sep 2024ஆனந்தபூர் : துலிப் கோப்பையில் இந்தியா சி-இந்தியா பி இடையிலான போட்டியில் இந்தியா சி அணி 525 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
-
ரூ.1 லட்சம் கோடியில் தமிழகத்தில் 2,781 கி.மீ., தூரத்திற்கு 71 சாலைகளை அமைக்க திட்டம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
13 Sep 2024கும்பகோணம் : தமிழகத்தில் ரூ.
-
கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த 10 பேர் குணமடைந்தனர்
13 Sep 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த 10 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கும்பகோணத்தில் 4 வழி சாலை பணி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆய்வு
13 Sep 2024கும்பகோணம், கும்பகோணத்தில் 4 வழிச்சாலை பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
விமர்சனங்களை மீறி சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி
13 Sep 2024சென்னை : விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகள் என்ன?
13 Sep 2024புதுடெல்லி : டெல்லி கலால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 155 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங
-
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: சென்னையில் வரும் 24-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு
13 Sep 2024சென்னை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 24-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க.
-
கீழணை, வீராணம் ஏரியிலிருந்து நீர் திறப்பு
13 Sep 2024சென்னை : கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்டத்தில் வேளாண் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (செப்.13) தமிழக உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே.
-
முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது போர்டு நிறுவனம்
13 Sep 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெளி மாநில கலைஞர்கள் பங்கேற்பு : தேவஸ்தான நிர்வாகம் தகவல்
13 Sep 2024திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெளிமாநில கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம்
13 Sep 2024டெல்லி : அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
மதுக்கடைகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
13 Sep 2024சென்னை : தமிழ்நாட்டில் இயங்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்து முகவரியுடன் கூடிய புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
தொழிலதிபர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: மன்னிப்புக் கோரிய அண்ணாமலை
13 Sep 2024சென்னை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளரும் பேசிக் கொண்ட தனிப்பட்ட உரையாடலை தமிழக பாரதிய ஜனதாவினர் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்ட
-
தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு
13 Sep 2024காரைக்குடி : குன்றக்குடியில் சண்முகநாத பெருமான் கோவில் யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யானை உயிரிழந்தது.
-
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி கடைசி லீக் ஆட்டம்: இந்தியா-பாக். இன்று மோதல்
13 Sep 2024ஹூலுன்பியர் : இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.
அரைஇறுதிக்கு...
-
ஒரு பவுன் தங்கம் விலை 54 ஆயிரத்தை தாண்டியது
13 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ரூ. 54,600-க்கு விற்பனையானது.
-
தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனடைந்தவர்கள் விவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
13 Sep 2024சென்னை, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
13 Sep 2024சென்னை : தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பத்தூர் அருகே பரபரப்பு: சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள்
13 Sep 2024திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
-
அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
13 Sep 2024சென்னை : அ.தி.மு.க.
-
சிறு, குறு வணிகர்களை பா.ஜ.க. அரசு அவமதிக்கிறது: ராகுல் காந்தி
13 Sep 2024புதுடெல்லி : சிறு, குறு வணிகர்களை ஆணவத்தோடு பா.ஜ.க. அரசு அவமதிக்கிறது என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.