எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி: யமுனை நீரைக் குடியுங்கள், உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன் என்று கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால் விடுத்துள்ளார்.
டில்லியில் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் யமுனையை சுத்தமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால், ஆனால் இன்னமும் அது அசுத்தமாகவே இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
டில்லியில் புதன்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிப் பேசும் விடியோவை பகிர்ந்துள்ளார். அதில், யமுனை ஆற்றை சுத்தம் செய்வதாக முன்னாள் டில்லி முதல்வரின் முந்தைய வாக்குறுதியை சுட்டிக்காட்டி, அவரை ஆற்றில் குளிக்கும்படி சவால் விடுத்தார்.
மேலும், கறுமை நிறத்தில் இருந்த யமுனை ஆற்றின் நீரை ஒரு சின்ன பாட்டிலில் அடைத்து கையில் வைத்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, யமுனை ஆற்றின் ஒரு சொட்டு நீரைப் பருகுங்கள் அரவிந்த் கெஜ்ரிவால். உங்களை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.
தான் புதிய அரசியல் முறையைக் கொண்டு வருவேன் என்றும், ஊழலை ஒழிப்பேன் என்றும், யமுனையை 5 ஆண்டுகளில் சுத்தமாக்குவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இன்னமும் யமுனை அசுத்தமாகவே உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 6 days ago |
-
திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை; வாலிபர்கள் 2 பேர் கைது
02 Feb 2025திருமங்கலம் : திருமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரெயில் பயணிகளுக்கு சிறப்பு செயலி - விரைவில் அறிமுகம்
02 Feb 2025புது டெல்லி: டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள ரெயில் பயணிகளுக்கு சிறப்பு செயலி - விரைவில் அறிமுகம் செயல்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் பட இயக்குநர் அருண்குமார் திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
02 Feb 2025சென்னை : சித்தா பட இயக்குநர் அருண்குமார் திருமண விழாவில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
-
மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
02 Feb 2025புதுடெல்லி : மாலத்தீவுகளுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது.
-
வரும் 7-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
02 Feb 2025சென்னை : தே.மு.தி.க. சார்பில் வருகிற 7-ம் தேதி கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி
02 Feb 2025டாங் : குஜராத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சேவாகிற்கு கங்குலி புகழாரம்
02 Feb 2025இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர்.
-
சூடானில் சந்தை பகுதியில் வான்வழித் தாக்குதல் - 58 பேர் பலி
02 Feb 2025கார்டூம்: சூடான் நாட்டில் பரபரப்பான சந்தை பகுதியில் திடீர் வான்வழி தாக்குதல் நடைபெற்றது. இதில் 58 பேர் உயிரிழந்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 10-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
03 Feb 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
பாம்பன் பால திறப்பு விழா: பிப். 11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
03 Feb 2025சென்னை: பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-02-2025.
03 Feb 2025 -
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
03 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
மகா கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
03 Feb 2025புதுடெல்லி: மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
ராஜபீமா விமர்சனம்
03 Feb 2025சிறு வயதில் அம்மாவை இழந்த நாயகன் ஆரவ் ஊருக்குள் வழிதவறி வந்த யானையை தானே வளர்க்கிறார்.
-
ரிங் ரிங் விமர்சனம்
03 Feb 2025நண்பனின் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் அவரது 3 நண்பர்கள் தங்களது மனைவிகளுடன் கலந்து கொள்கிறார்கள்.
-
சத்யராஜ் ஜெய் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி
03 Feb 2025யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப் இயக்கத்தில், சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், உருவாகியுள்ள படம் பேபி &
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த குடும்பஸ்தன் படக்குழு
03 Feb 2025இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘குடும்பஸ்தன்’ படம் வியாபாரம் மற்றும
-
பாடகி சித்ரா பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
03 Feb 2025திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் பாடகி சின்னக்குயில் சித்ரா.
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: பிப்ரவரி 8-ல் தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன பொதுக் கூட்டம்
03 Feb 2025சென்னை: நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்.
-
நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் தண்டேல்
03 Feb 2025உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தண்டேல்.
-
தினேஷ் நடிக்கும் கருப்பு பல்சர்
03 Feb 2025Yasho Entertainment சார்பில், Dr. சத்யா தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு பல்சர்.
-
நாமக்கல்லில் சோகம்: தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்களுடன் பலி
03 Feb 2025நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இசைத்துறையின் உயரிய விருது: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இந்தாண்டிற்கான கிராமி விருது
03 Feb 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
-
வேங்கைவயல் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவு
03 Feb 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கு எஸ்.சி., எஸ்.டி.
-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் 48.95 கோடி ரூபாய் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது தமிழ்நாடு அரசு
03 Feb 2025சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளத