எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெல்லிங்டன், நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் திடீரென வீடுகள் குலுங்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன என்றும், இதனால் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் அங்குள்ள மக்கள் கூறினர். நியூசிலாந்தின் தெற்கு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஏற்கனவே நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
ஈரானில் பூமிக்கு அடியில் புதிதாக ஏவுகணை நகரம்
26 Mar 2025தெஹ்ரான், பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை நகரம் குறித்த ஈரான் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி.
-
'சிங்கார சென்னை' புதிய பயண அட்டை அறிமுகம்
26 Mar 2025சென்னை, சிங்கார சென்னை என்ற புதிய போக்குவரத்து பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
நகைப் பறிப்பு கொள்ளையன் ஒருவன் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்
26 Mar 2025சென்னை : சென்னைக்கு விமானத்தில் வந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு விமானம் மூலம் தப்பிச் செல்லவிருந்த வடமாநிலக் கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது க
-
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வரும் 29-ம் தேதி இயங்கும்
26 Mar 2025சென்னை : தமிழகத்தில் ரேஷன் கடைகள் வருகிற 29-ந்தேதி வழக்கம்போல் இயங்கும் என்று உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
26 Mar 2025சென்னை : புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தாமதமாகும்
26 Mar 2025சென்னை : வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதியில் சம்பளம் வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை
26 Mar 2025டெல்லி : தமீழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ஊரகப்பகுதியில் ரூ.61 கோடியில் 500 முழுநேர ரேசன் கடைகள் : அமைச்சர் பெரியசாமி தகவல்
26 Mar 2025சென்னை : ஊரகப்பகுதியில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.
-
தென் கொரியா காட்டுத் தீ: உயிரிழப்பு 24 ஆக உயர்வு: 27,000 பேர் வெளியேற்றம்
26 Mar 2025தென் கொரியா, தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரும் 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
26 Mar 2025சென்னை : பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-03-2025.
26 Mar 2025 -
தாம்பரம்: கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் தகவல்
26 Mar 2025சென்னை : தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்துவதற்கு பரிசீலனை செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரவித்துள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
26 Mar 2025புதுடெல்லி : தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
-
வரும் 29ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
26 Mar 2025சென்னை : 100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தராததற்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
26 Mar 2025கோவை : திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: 3-வது நபர் ஆந்திராவில் கைது
26 Mar 2025சென்னை : செயின் பறிப்பு சம்பவத்தில் ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.;
-
இளம்பெண் ஆணவக்கொலை: பாக்.கில் தந்தை - அண்ணனுக்கு தூக்கு
26 Mar 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலையில் தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை கோர்ட்டு விதித்து உத்தரவிட்டது.
-
முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Mar 2025சென்னை, முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி
26 Mar 2025சென்னை, நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
26 Mar 2025சென்னை : சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மராட்டியத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம் என்ற கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ஆன்லைன் விளையாட்டு தளங்கள்: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு
26 Mar 2025புதுடெல்லி : ஆன்லைன் விளையாட்டு தளங்கள் தொடர்பாக மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
12,114 சுயமரியாதை திருமணங்கள் தற்போது வரை பதிவு: அமைச்சர்
26 Mar 2025சென்னை, 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
26 Mar 2025புதுடெல்லி : மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
-
பாக்.கில் ரயில் கடத்தல்: 4 பயங்கரவாதிகள் கைது
26 Mar 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ரெயிலை கடத்திய 4 பயங்கரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Mar 2025சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,