எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த கூட்டணியில் அ.தி.மு.க. 66, பா.ம.க. 5, பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்களே தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்விக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் காரணம். அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனது" என்று முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ஜ.க.வோ பா.ம.க., த.மா.கா., ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அணிகளுடன் கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்கிய தி.மு.க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இவை இரண்டும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று அப்போதே பேசப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வை இணைக்கும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. அதற்கான வித்தியாசம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிலும் தெரிய தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில், "இனி எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்றார். தற்போது, எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான்" என்கிறார்.
இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தேர்தல் நெருங்கும் சமயத்தில் உறுதியாகி விடும் என்று பேசப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் காலை சட்டசபை கூட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். பொதுவாக, இதுபோன்று அவர் டெல்லி சென்றால் முன்கூட்டியே அவரது பயண விவரம் தெரிய வரும். ஆனால், நேற்றைய பயணம் ரகசியம் காக்கப்பட்டது. கடைசி நேரத்திலேயே தெரிய வந்தது.
அவர் டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், இந்த விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "எதிர்க்கட்சி தலைவர் யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும். அவர் சந்திக்கும் நபரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதனால், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் யாரை சந்திக்க இருக்கிறார்? என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் காலை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "கடந்த மாதம் திறக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்தேன்" என்று மட்டும் கூறிவிட்டு அவசர அவசரமாக சென்று விட்டார்.
வேறு எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் டெல்லி செல்கிறார். இதனால், டெல்லியில் ஏதோ நடக்கிறது?" என்பது மட்டும் தெரிகிறது. அதன் விளைவாக, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலருமா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தற்போது டெல்லியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
பஸ் பின்னால் ஓடிய மாணவி: அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
25 Mar 2025திருப்பத்தூர் : அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் டிரைவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வடமாநில இளைஞர்கள் சென்னை ஏர்போர்ட்டில் கைது
25 Mar 2025சென்னை : சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - காவலாளி பலி
25 Mar 2025மும்பை, மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் 5 பேர் பலி
25 Mar 2025கார்டூம், சூடானில் மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-03-2025.
25 Mar 2025 -
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
25 Mar 2025சென்னை : மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் படுகாயம்
25 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அமைச்சரை "முறை" வைத்து அழைத்த எம்.எல்.ஏ.வால் அவையில் சிரிப்பலை!
25 Mar 2025சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்
25 Mar 2025திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
-
ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரி ரத்தாகிறது
25 Mar 2025புதுடெல்லி : ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
-
ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம்
25 Mar 2025டெல்லி, ஆப்பிரிக்கநாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹூசைனி காலமானார்
25 Mar 2025சென்னை, பிரபல கராத்தே பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹூசைனி காலமானார்.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா போராட்டம்
25 Mar 2025புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்க
-
குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்
25 Mar 2025புதுடெல்லி : நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
டி.எஸ்.பி.களுக்கு பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
25 Mar 2025சென்னை : பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்
-
டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
25 Mar 2025சென்னை : டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகியுள்ளனர்.