எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
சென்னை 9 வது இடம்...
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 19 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. 5 முதல் 10 இடங்களை வரை முறையே கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான், மும்பை, சென்னை, ஐதராபாத் அணிகள் உள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் முக்கிய காரணமாக உள்ளது.
ஓய்வு கோரிக்கை...
அதிலும் குறிப்பாக அதிரடியாக ஆடக்கூடிய டெத் ஓவர்களில் ரன்கள் குவிக்காதது மிக முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு டோனி அதிரடியாக விளையாடாமல் இருப்பதே முக்கிய காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துகள் வலுத்து வருகின்றன.
மோசம் அடையவில்லை...
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, டோனியின் விக்கெட் கீப்பிங் மோசம் அடையவில்லை. எனக்கு தெரிந்த ஒன்று என்னவென்றால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் கீப்பராக எதையும் தவறவிடவில்லை. எப்போதும் போல அவர் சிறப்பாக இருந்தார்.
ஆபத்தானவர்...
நீங்கள் சி.எஸ்.கே அணி குறித்து எதையும் விவாதிக்க போவது இல்லை. ஏனென்றால், அவர்கள் இங்கு நிறைய சாதித்திருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக சிறந்த பயிற்சி பெற்று இருக்கிறார்கள். எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். டோனி சில பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய மிகச்சிறந்த பால்-ஸ்ட்ரைக்கராக இருக்கிறார். கடைசியில் 10 முதல் 12 பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய வகையில் தன்னை சில ஆண்டுகளாக சுருக்கி கொண்டு இருக்கிறார். ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர்தான். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
பா.ம.க. தலைவராக நானே தொடர்வேன்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 Apr 2025சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நானே தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
ரிசர்வ் வங்கி சார்பில் வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்
13 Apr 2025மும்பை : வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-04-2025
13 Apr 2025 -
ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் 20க்கும் மேற்பட்டோர் பலி
13 Apr 2025கீவ் : உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் பலி- மேற்கு வங்காளத்தில் மத்திய படைகள் குவிப்பு - 150-க்கும் அதிகமானோர் கைது : அமைதி காக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்
13 Apr 2025கொல்கத்தா : வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படை குண்டுவீச்சு
13 Apr 2025டெல்அவிவ் : வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
-
அ.தி.மு.க. கூட்டணியால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 123 ஆக அதிகரிப்பு
13 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.கவின் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது.
-
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
13 Apr 2025காஞ்சிபுரம் : தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக
-
காங்கோவில் வன்முறை: 52 பேர் பலி
13 Apr 2025கின்ஷாசா : காங்கோவில் திடீர் வன்முறைக்கு 52 பேர் பலியாயினர். கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
-
ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் : தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு
13 Apr 2025சென்னை : நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
-
கர்நாடகாவில் ஓ.பி.சி. பிரிவில் முஸ்லிம்களை இணைக்க பா.ஜ. எதிர்ப்பு
13 Apr 2025பெங்களூரு : கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை இணைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது
13 Apr 2025புதுடெல்லி : இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது
13 Apr 2025கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சுவரொட்டி விவகாரம்: காங்கிரஸ் மாநில செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்
13 Apr 2025சென்னை : 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம்.
-
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
13 Apr 2025சென்னை : வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
டி-20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள்: விராட் கோலி வரலாற்று சாதனை
13 Apr 2025ஜெய்ப்பூர்: டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்து விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான்- பெங்களூரு...
-
மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Apr 2025சென்னை : சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம்
-
குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்?
13 Apr 2025புதுடெல்லி : மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய
-
பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள
-
அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் ரூ.332 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ரூ.44 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்களும் திறப்பு
13 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை: ரவுடி வரிச்சியூர் செல்வம்
13 Apr 2025கோவை : கோவையில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ரவுடி வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
என்னை பயன்படுத்தி திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி : திருமாவளவன் குற்றச்சாட்டு
13 Apr 2025தஞ்சாவூர் : என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி நடப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் பவனி
13 Apr 2025சென்னை : புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறு நேற்று தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்ப பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.
-
மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு வெளிநாட்டினருக்கு அழைப்பு
13 Apr 2025மதுரை : சித்திரைத் திருவிழாவில் நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.