எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம்
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம்
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலில் பொதுக்குழுவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சசிகலா தலைமையில் பணியாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகல் சசிகலாவிடம் முதலமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் மற்றும் அமைச்சர்களால் வழங்கப்பட்டது. பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்
15 Feb 2025லக்னோ, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
-
ஜேக் பிரேசர் மீது நம்பிக்கை இருக்கிறது: ஸ்டீவ் ஸ்மித்
15 Feb 2025சிட்னி : இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை தான் நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார்.
ஒயிட்வாஷ்...
-
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க துபாய் புறப்பட்டது இந்திய அணி
15 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்காக, இந்திய அணி துபாய் புறப்பட்டு சென்றது.
வரும் 19-ம் தேதி...
-
பிரீஸ்டைல் செஸ் தொடர்: உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம்
15 Feb 2025பெர்லின் : 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம் பிடித்தார்.
குகேஷ் ஏமாற்றம்...
-
தொடக்க வீரராக அசாம்: ஆக்யுப் ஜாவத் ஆதரவு
15 Feb 2025கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யு
-
ஆபத்தான அணி இந்தியா: டிம் சவுதி கருத்து
15 Feb 2025வெலிங்டன் : ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தான அணி என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர்ஸ் லீக் டி-20: இந்திய அணி அறிவிப்பு
15 Feb 2025புதுடெல்லி : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடருக்கான சச்சின் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊக்க மருந்து விவகாரம்: சின்னருக்கு 3 மாதம் தடை
15 Feb 2025லண்டன் : தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
16 Feb 2025சென்னை : நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்த
-
ஐ.பி.எல். பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் வீராங்கனைகளுக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டு
15 Feb 2025பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அசத்தலான மிடில் ஆர்டர் பேட்டிங்கை அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார்.
-
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர்: விஜய் சங்கர் ரூ. 18 லட்சத்துக்கு ஏலம்
15 Feb 2025சென்னை : 9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது.
-
மக்கள் பணியிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-02-2025
16 Feb 2025 -
நிதிதர மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச அணுகுமுறை : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
16 Feb 2025சென்னை : தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
தலைக்கனம் வேண்டாம்: மத்திய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
16 Feb 2025சென்னை : நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
-
பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
16 Feb 2025சென்னை : பள்ளி நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிக்கிறீர்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்
16 Feb 2025முனிச் : ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெர
-
உ.பி. கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு
16 Feb 2025பிரயாக்ராஜ் : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.
-
எந்த வடிவில் வந்தாலும் இந்தி திணிப்பை அ.தி.மு.க. எதிர்க்கும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
16 Feb 2025சென்னை : இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு
16 Feb 2025சென்னை : நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசைக் கண்டிக்க துணிவு உள்ளதா? - எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி கேள்வி
16 Feb 2025சென்னை : எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
16 Feb 2025பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவியில் ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ சூர்யாஜி மம்லேதார் (68) உயிரிழந்ததார்.
-
வி.சி.க. தொடர்ந்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
16 Feb 2025சென்னை : தலித் வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் முதல் மீண்டும் லேசர் ஒளி-ஒலி காட்சிகள்: அமைச்சர் ராஜேந்திரன்
16 Feb 2025மதுரை : திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் மீண்டும் ஒலி-ஒளி லேசர் காட்சி தொடங்கும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
-
பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்
16 Feb 2025பெங்களூரு : ககன்யான் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.