எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்-9-வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததாக வந்த புகாரை அடுத்து முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியின் வீடு, பினாமி மற்று உறவினர் வீடுகள் உட்பட 5 இடங்களில் லஞ்சஒழிப்பு போலிசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதுபற்றி விபரம் வருமாறு; கடந்த 2006முதல்2011 வரை தி.மு.க. ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர் பரிதிஇளம்வழுதி. இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பரிதிஇளம்வழுதி அமைச்சராக இருந்த 2006ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக தெரிய வந்தது. அந்த சொத்துக்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டன. இதன் மூலம் பரிதிஇளம் வழுதி தன் பெயரிலும், தன் குடும்பத்தினர் பெயர்களில் ஒரு கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 745 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்திருப்பதாக தெரிய வந்தது. சென்னை நகரப் பிரிவு4 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன்படி பரிதி இளம்வழுதி மீது குற்றப்பிரிவு 13(2) மற்றும் 13(1) (சி) ஆகியவை 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கில் பரிதிஇளம்வழுதியின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டியது அவசியம் என்று ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீர்மானித்தனர். இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள பரிதிஇளம்வழுதியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் பொன்னுசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காலை 7 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பாலவாக்கம் கஜீராகார்டன் முதல் தெருவில் உள்ள பரிதி இளம்வழுதி வீடு உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பரிதி இளம் வழுதி பாலவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். பரிதிஇளம்வழுதிக்கு அயனாவரம் சபாபதி தெருவில் (சென்னை மாநகராட்சி அலுவலகம் எதிரில்) அவரது மகன் வீடு உள்ளது. அங்கும் ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். பரிதிஇளம்வழுதியின் தாய் இ.கண்ணம்மாள் வீடு திருவல்லிக்கேணி முனுசாமி நகரில் வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ளது. பரிதிஇளம்வழுதியின் இளைய சகோதரர் இளம் பாரதி என்ற துரையின் வீடு ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் உள்ளது. இந்த இரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம் லீத் கேஸ்டில் வடக்கு தெருவில் உள்ள எலிசபெத் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த 5 இடங்களிலும் நடந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். பரிதிஇளம்வழுதி கடந்த ஆண்டு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் எழும்ர் தொகுதியில் போட்டியிட்டு தே.மு.தி.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவருக்கும் தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை குறை கூறி விமர்சித்த அவர், தி.மு.க. வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார் வேறு எந்த கட்சியிலும் அவர் சேரவல்லை. அ.தி.மு.க. அல்லது ம.தி.மு.க.வில் அவர் சேரக்கூடும் என்று யுகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியான போதும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாலவாக்கம் கஜுரா கார்டனில் உள்ள பரிதி இளம்வழுதி வீட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள். 10க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரிதிஇளம்வழுதி வீட்டில் கணக்கில் வராத 320 கிராம் தங்க நகைகள் இருந்ததாக தெரிகிறது. அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நகைகளின் இன்றைய மதிப்பு ரூ. 8 லட்சத்து 36 ஆயிரத்து 480 ஆகும். இது தவிர கணக்கில் வராத 7 கிலோ வெள்ளி, ரூ. 1 1/2 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கணக்கில் வராத நகைகள், பணம் கைப்பற்றப்பட்ட போது, பரிதிஇளம்வழுதி பாலவாக்கம் வீட்டில்தான் இருந்தார். அவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கணக்கில் வராத நகைகள், பணம் குறித்து அவரிடம் ஊழல் தடுப்புபிரிவுபோலீசார்விசாரணைநடத்தினார்கள்.தி.மு.கஆட்சியில்அமைச்சர்களாக இருந்த பொன்முடி,துரைமுருகன்,தங்கம்தென்னரசு,கே.என்.நேரு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,கே.பி.பி.சாமி,உள்ளீட்ட பல அமைச்சர்கள் வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலிசாரின் சோதனைக்கு ஆளானது குறிப்பிடதக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க