எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே.12 - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸூக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது டெல்லி டேர்டெவில்ஸ். முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் அதிகாரப்பூர்வ கேப்டன் ஜெயவர்த்தனா இடம்
பெற்றிருந்த போதும், வார்னர் தலைமையிலேயே அந்த அணி களமிறங்கியது. டாஸ் வென்ற வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
கெயில் 4 ரன்கள் : இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியில் கெயில் 4 ரன்கள் எடுத்த நிலையில் பதான் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து புஜாராவுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புஜாரா 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹென்ரிக்ஸ் களம் புகுந்தார். இந்த ஜோடி 3 - வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பெங்களூர் அணி 13.2 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்திருந்தது. கோலி அதிரடி : இதையடுத்து
கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். மோர்கல் வீசிய 17 - வது ஓவரில் இருந்து அதிரடி தொடங்கியது. அந்த ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை அடிக்க, கோலி இரு பவுண்டரிகளை அடித்தார். அதில் முதல் பவுண்டரி அடித்தபோது கோலி 44 பந்துகளில் அரை சதம் கடந்தார். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை விளாச, கோலி தன் பங்குக்கு 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியை விரட்டினார். இதனால்
பெங்களூரின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட கோலி, அதில் 2 சிக்ஸர்களையும், இரு பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் கோலி சதமடிக்க, கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 2 - வது ரன்னுக்கு ஓடியபோது கோலி ரன் அவுட்டானார்.
இதனால் அவர் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. கோலி 58 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் உமேஷ்யாதவ் 4 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கி
னார். இதன்மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியவர்கள் வரிசையில் அசோக் திண்டா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் உமேஷ் யாதவும் இணைந்தார்.
கடைசி 4 ஓவர்களில் 77 ரன்கள் :
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி முதல் 16 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கோலி, டிவில்லியர்ஸ் அதிரடியால் கடைசி 4 ஓவர்களில் மட்டும் பெங்களூருக்கு 77 ரன்கள் கிடைத்தன.
டெல்லி தோல்வி : பின்னர் ஆடிய டெல்லி அணியில் ஜெயவர்த்தனா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, உன்முக்த் சந்த் களம் புகுந்தார். வினய் குமார் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த சேவாக் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். பின்னர் வந்த கேப்டன் வார்னர் 4 ரன்களில் போல்டு ஆக,உன்முக்த் சந்துடன் இணைந்தார் பென் ரோஹர். இந்த ஜோடி 4- வது விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 58 ரன்கள் சேர்த்தது. ரோஹர் 27 பந்துகளில் 32 ரன்களும், உன்முக்த் சந்த் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்தனர். கடைசி 3 ஓவர்களில்
டெல்லியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வினய் குமார் வீசிய 18 - வது ஓவரில் பதான் ஒரு பவுண்டரியையும், மோர்கல் இரு பவுண்டரிகளையும் விளாசினர். ராம்பால் வீசிய அடுத்த ஓவரில் பதான் இரு சிக்ஸர்களை விளாச, கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உனட்கட் வீசிய
அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் இரு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 5 - வது பந்தில் மோர்கல் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் உமேஷ் யாதவ் பவுண்டரி அடிக்க, 4 ரன்களில் தோல்வி கண்டது டெல்லி, பதான் 11 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே
கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயதேவ் உனட்கட் ஆட்டநாயகன் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்