எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மே.22 - தங்கையின் தோழியான 21 வயது இளம்பெண்ணை நயவஞ்சமாக வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் இம்ரான் உசேனுக்கு டெல்லி கோர்ட்டு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்புக் கூறியது.
டெல்லி சாணக்யா பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் உசேன். இவரது தங்கையின் தோழியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் அந்த இளம் பெண் இதற்கு உடன்படவில்லை. எனவே தனது காமப் பசியைத் தீர்த்துக்கொள்ள சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார். அதன் விளைவாக அவர் இப்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் நான் நிரபராதி. நான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. என்னை திருமணம் செய்துகொள்ள
அந்த பெண் விரும்பினார். நான் இதற்கு மறுப்பு தெரிவித்தேன். இதனால் வெறுப்படைந்த அந்த பெண் என் மீது அபாண்டமாக இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்று கோர்ட்டில் உசேன் கூறினார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி வீரேந்திர பட் அளித்த தீர்ப்பு வருமாறு:
இந்த சமுதாயத்தில் சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் உசேன் கூறியபடி பொய்யான குற்றச்சாட்டை கூற மாட்டார். கலாச்சாரம் மிகுந்த இந்திய சமூகத்தில், எந்த ஒரு பெண்ணும் பாலியல் குற்றச்சாட்டை கூறமாட்டார். மேலும் இதுபற்றி அவர் பொய்யயான குற்றச்சாட்டை கூறினால் அவருக்கு தகுந்த வரன் (கல்யாண மாப்பிளை) கிடைக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும். எனவே அவர் வேண்டுமென்றே இப்படி பொய்யான குற்றச்சாட்டை கூறமாட்டார்.
எனவே திருமணமாகாத இந்த பெண் இதுபோன்ற குற்றச்சாட்டை கூற மாட்டார். ஏனென்றால் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அவர் கூசாமல் பொய் சொல்ல மாட்டார். அப்படிக் கூறினால் இது அவரது எதிர்கால வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். எனவே இந்த மாதிரியான பொய் புகாருக்கு இடமில்லை. உசேன் கூறிய குற்றச்சாட்டை ஏற்க இயலாது. எனவே உசேனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன்.
திருமணமாகாத இந்த பெண் உசேனது தங்கையின் தோழி ஆவார். இவரை திருமணம் செய்துகொள்ள உசேன் விரும்பினார். அதை அவர் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. உசேன் தனது காமப்பசிக்கு இந்த பெண்ணை இரையாக்குவதற்காக, எனது தங்கை உன்னை எங்கள் வீட்டுக்கு வரச்சொன்னாள் என்று பொய் சொல்லி அந்த பெண்ணை சாமர்த்தியமாக தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது அவரது தங்கை வெளியே சென்றிருந்ததால் வீட்டுக்கு வந்த பெண்ணை அறைக்குள் தள்ளி அவளது வாயைக் கட்டி, அவளை பலவந்தமாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவர் மது குடிக்கவில்லை. சுயபுத்தியுடன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உசேன் எனக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி என்னை திருமணம் செய்துகொள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். அந்த பெண் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்று உசேனின் வழக்கறிஞர் கூறியதை நீதிபதி ஏற்கவில்லை. உசேன் தரப்பு கூறுவதை நம்பமுடியாது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உண்மையிலேயே அந்த பெண் உசேனை விரும்பினால் அவரை காதலித்திருப்பார். இதுபோன்ற பொய்யான காரணத்துடன் கோர்ட்டுக்கு வந்திருக்க மாட்டார். எனவே உசேனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.