முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், செப்.29 - பாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400 பேர் உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் அங்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 7.2 ஆக இருந்தது.

கராச்சி உள்ளிட்ட நகரங்களில் இது உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.

டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் உள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்