எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.8- உலக செஸ் போட்டியை சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, 1500 ஆண்டுகள் பழமையான சதுரங்க போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,
இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த அதில் முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் முதல்வர் புகழாரம் சூட்டினார்.
உலக செஸ் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்புத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் தலைமை உரையாற்றினார்.
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வரவேற்றார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:_
சதுரங்க போட்டியின் தங்க சகாப்தம் என்று கூறும் அளவுக்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக நடக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவு ஜிவிகளின் விளையாட்டாக கருதப்படும் சதுரங்க போட்டியின் பிறப்பிடமான இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகவும் பெறுமைப்படுகிறோம்.
விளையாட்டுகளில் தேசிய விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயமாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது. மூளையின் ஜிம்னாசியமாக திகழும் சதுரங்க போட்டி என்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகும். ஆடுபரையும், பார்ப்பவரையும் மிகவும் கவர்ந்த இந்த விளையாட்டின் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். 2011ம் ஆண்டில் என்னை உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் சந்தித்தபோது சென்+னில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக அதற்கு நான் சம்மதித்து 20 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கினேன். ரஷ்யா இந்த போட்டியை நடத்த முன்வந்து தோல்வி கண்டது. ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக தமிழக அரசின் விருப்பத்தின் பேரில் இந்த உலக செஸ் போட்டி எந்தவித குலுக்கலும், ஏலமும் இல்லாமல் சென்னையில் நடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 29 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சிகாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகாக வந்த அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த சதுரங்க விளையாட்டு தோன்றியுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது போன்ற விளையாட்டு நடந்திருந்திருப்பதை அறிகிறோம். இந்த ஆச்சர்யமான விளையாட்டின் தாயகம் இந்தியாதான் என்பதில் நான் பெருமையாகக் கூறமுடியும்.
கடந்த காலங்களில் போர்களத்தில் இருதரப்பு ராணுவமும் நேருக்கு, நேர் நின்று மோதும் நிகழ்ச்சியை அடையாளப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு அரங்கேறியுள்ளது. மகா கவிஞர் காலதாசர் இயற்றிய ரகுவம்சம் என்ற புராதான நூலில் இத்தகைய சித்திரம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் சதுரங்க போட்டியின் புகழ் 12 மற்றும் 15 நூற்றாண்டிற்கிடையே இருப்பதை அறிகிறோம். கி.பி. 1200 மற்றும் 1400 ஆண்டுகளில் ஐரோப்பிய சமுதாயத்தில் இந்த விளையாட்டு மிகவும் புகழ்பெற்றுள்ளது. 17 ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு இத்தாலியில் மிகவும் பிரபலமாகி வலுமையான வீரர்கள் உருவாகியுள்ளனர். 18 நூற்றாண்டில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனியில் இந்த விளையாட்டு புகழ்பெற்றுள்ளது. அப்போது இந்த விளையாட்டில் மிகவும் திறமையும், புகழும் வாய்ந்தவராக பிரெஞ்ச் வீரர் ஆன்ட்ரி பில்டோர் திகழ்ந்து 40 ஆண்டு காலத்திற்கு முன்னோடியாக தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருந்தார். நவீன கால செஸ் போட்டியின் முன்னோடி ஆட்டம் லண்டனில் நடந்தது. ஜெர்மனி வீரர் ஆண்டர்சன் இந்த போட்டியில் வெற்றிபெற்றார். அதை யொட்டி உலக செஸ் மாஸ்ட்டராக திகழ்நதார். இந்த உலக செஸ் சாம்பியன்களாக அலக்ஸ்சாண்டர் அலிக்னி, ஜோஸ் ராவுல், கபலன்கா, டீகரன்பெட்ரோஸியன், போரிஸ் செபாஸ்கி, பாபி பிஷர், ஆனடோலி கார்போவ், கேரிகாஸ்பரோவ், விளாடிமீர் கார்னிக் மற்றும் நமது விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இந்த வரிசையில் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டு குறிப்பாக சென்னையில் புகழ்பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் முலமாக ஏராளமான ரசிகர்களும் திறமையாளர்களும் வளர்ச்சி பெற்று வந்துள்ளனர்.
மூன்று முறை நடந்த என்னுடைய ஆட்சியின் மூலம் இந்த விளையாட்டுக்காக சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்காக 111.53 கோடி ரூபாய் இருமடங்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சியில் விளையாட்டுக்காக உள்கட்டமைப்பு திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ஹாக்கி மைதானம், டென்னிஸ் ஸ்டேடியம் போன்றவை சென்னை நகரின் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1995ல் 7_வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை தமிழக அரசு நடத்தியது. நேரு உள்விளையாட்டு அரங்கை உலக தரத்திற்கு மாற்ற 33.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் 4.50 கோடி ரூபாய் புதுப்பிதற்கும் புதிய வசதி மேம்படுத்துவதற்கும் செலவிடப்பட்டுள்ளது. இப்படி என்னிருந்த பணிகளை தமிழக அரசு செய்துவருகிறது. பல்கலைக்கழக மட்டத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக 2004ஆம் ஆண்டு இதற்கென்று தனியாக "தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்'' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2.2 கோடிரூபாய் மதிப்பில் அங்கு விளையாட்டு விஞ்ஞான மையத்தை உருவாக்கவும் 9.98 கோடி ரூபாய் மதிப்பில் மானிய தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் எளிமையான மிகசிறந்த வீரராவார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உலக கிராண்ட்டு மாஸ்டர் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார். 16_வது வயதிலேயே அவர் முதல் தேசிய சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து இரண்டு முறை அந்த பட்டத்தை வென்றார். 1987ல் உலக ஜூனயர் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று, சாதனை படைத்தார். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1988ல் சர்வதேச செஸ் போட்டியில் வென்று முதல் கிராண்ட் மாஸ்டரானார். அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. இதையடுத்து அவர் 1993ல் உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று முறை உலக செஸ் சாம்பியனாக அவர் திகழ்ந்து வருகிறார்.
நார்வேயில் மிகவும் புகழ்பெற்ற மார்கனஸ் கார்லஸன் சிறப்பான கிராண்ட் மாஸ்டாராவார். அவரை இங்கு வரவேற்பதில் பெருமைப்படுகிறோம். ஆனந்துக்கு சமமாக காரலஸ்சன் உலக பட்டம் பெறுவதில் மிகச்சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். இந்த போட்டி சிறப்பாக நடக்கும் என்றும் பல ஆண்டுகளுக்கு இந்த போட்டி பேசப்படும் என்றும், பாராட்டப்படும் என்றும் கருதுகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கௌரவிக்கும் விதத்தில் செஸ் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதாவை நியமிக்கும் சான்றிதழை பிடே தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் முதல்வருக்கு வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.