எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன30: இந்தியாவின் முதன்மையான விளையாட்டு அலைவரிசை வலையமைப்பான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஐ நிர்வகிக்கும் ஸ்டார் இந்தியா, அடுத்த 8 ஆண்டுகளில் ஹாக்கி விளையாட்டு மீது ரூ.1500 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய பொறுப்புறதியை மேற்கொண்டிருக்கிறது.
இதுவரை இந்த விளையாட்டு வரலாற்றில் இத்தகைய முதலீடு செய்யப்படாததால், ஹாக்கி விளையாட்டைப் பொறுத்தவரை உலகளவில் மிகப்பெரிய முதலீட்டாளராக ஸ்டார் இந்தியாவை இது உயர்த்தியிருக்கிறது. இதுவரை ஒருபோதும் காட்டப்படாத ஆர்வத்தையும், பொறுப்புறுதியையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹாக்கி மீது வெளிப்படுத்தியிருக்கிறது. ஹாக்கி இந்தியா மற்றும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்புடன் சேர்ந்து இவ்விளையாட்டை முன்னிலைப்படுத்தி வளர்ப்பதற்கான பயணத்தை இது தொடங்கியிருக்கிறது.
ஸ்டார் இந்தியாவின் விளையாட்டு வர்த்தக பிரிவின் தலைவர் நிதின் குக்ரேஜா, விளையாட்டு உலகை சிறப்பாக மாற்றியமைப்பதும், இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல விளையாட்டுகளின் கலாச்சாரத்தை வளர்ப்பதுமே எங்களது குறிக்கோளாகும். இந்தியாவில், விளையாட்டுகளை ஒளிபரப்பும் நிகழ்வுகள் கிரிக்கெட்டுகளில் மட்டுமே வழக்கமாக முதலீடு செய்திருக்கின்றனர் மற்றும் பிற விளையாட்டுகளில் அதிக முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் எங்களது இந்த முதலீடு ஒரு சரியான நடவடிக்கையாகும். வளர்ச்சிக்கான அனைத்து சாத்திய திறன்களையும் ஹாக்கி கொண்டிருக்கிறதென நாங்கள் நம்புகிறோம். ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க சில முக்கிய அம்சங்கள் தேவைப்படுகின்றன. உயிரோட்டமுள்ள உள்நாட்டு லீக் போட்டிகள் மற்றும் 2018 ஹாக்கி உலகக் கோப்பை உட்பட இந்தியாவில் சர்வதேச போட்டிகள் மற்றும் உலகத்தரமான ஒளிபரப்பு செயல்பாடுகள் ஆகியவை இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கான அத்தியாவசிய அம்சங்கள் என்றும் எதிர்கால சேம்பியன்களை உருவாக்க இவை உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம், என்று கூறினார்.
ஹாக்கி இந்தியா லீக்_ன் இரண்டாம் ஆண்டு நிகழ்வை ஒளிபரப்புவதன் மூலம் ஹாக்கி ஒளிபரப்பில் ஒரு புதிய உலகளாவிய தர அளவீட்டை உருவாக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தயார் நிலையில் இருக்கிறது. 'ஹாக்கியின் புதிய முகத்தை' காட்சிப்படுத்துகின்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்னும் 2 நாட்களில் தொடங்கவிருக்கிற 2வது பதிப்பின் தயாரிப்பு மற்றும் விளம்பரம் மீது 100 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. ஐபிஎல்_ஐ தவிர்த்து வேறு எந்த உள்நாட்டு அளவிலான லீக் போட்டிக்காக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் செய்திருக்கும் முதலீடு இதுவரை அறியப்படாத ஒன்றாகும்.
இந்நிகழ்ச்சியின்போது பேசிய இந்திய ஹாக்கி குழுவின் முன்னாள் கேப்டன் ரு. விரேன் ரஸ்குயின்ஹா, இந்த அளவிலான பெரிய முதலீடு, ஹாக்கி விளையாட்டை இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் சிறப்பாக பிரபலப்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. நமது புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலரைப் போலவே ஹாக்கியிலும் சில முன்மாதிரி நபர்கள் ஹீரோக்களை நாம் உருவாக்குவது முக்கியமானது, இந்திய ஹாக்கியில், கடந்து இரு ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏராளமான முதலீடு வந்திருப்பது, வரவேற்கத்தக்க ஒரு செய்தியாகும். இதற்கு முன்னால், வெளிநாடுகளில் விளையாட பல்வேறு கிளப்புகளை இந்திய விளையாட்டு வீரர்கள் கஷ்டப்பட்டு தேடி அலையவேண்டியிருந்தது. இப்போது அதற்கு நேர் எதிரான விஷயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு குஐர் போட்டி மற்றும் ர்ர்ஐடு நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதால் சர்வதேச ஹாக்கியின் மையமாக இந்தியா உருவாவது நிச்சயம். இந்திய ஹாக்கியின் வளர்ச்சி மீது இதுவொரு ஆக்கபு+ர்வ தாக்கத்தை நிச்சயமாக உருவாக்கும். வரும் எதிர்காலத்தை பெருமைகலந்த மகிழ்ச்சியோடு மட்டுமே நான் எதிர்பார்க்க இயலும், என்று கூறினார்.
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தாஹிர் ஸமான், கிரிக்கெட்_ஐ போலவே ஹாக்கியும் அதிகளவிலான சாத்தியத்திறனை, குறிப்பாக இத்துணைக்கண்டம் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பலம் வாய்ந்த நாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால், கிரிக்கெட் போன்ற வேறு சில விளையாட்டுகள் அதிவேக வளர்ச்சி பெற்றதால் ஹாக்கி பின்தங்கிவிட்டது. கடந்த காலத்தில் இந்த விளையாட்டின் மூலம் ஒருவரால் வாழ்க்கையை நடத்தமுடியாத நிலை இருந்தது என்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அத்துடன் இவ்விளையாட்டை அதன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாகவே நாங்கள் விளையாடினோம். எனினும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற பெரு நிறுவனங்களின் விளையாட்டில் இப்போது செய்திருக்கும் முதலீடு மற்றும் ஹீரோ ஹாக்கி இந்தியா லீக் போன்ற உலகளாவிய லீக் போட்டிகள் ஆகியவற்றினால், இந்த விளையாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தையே என்னால் பார்க்கமுடிகிறது. இவ்விளையாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதாகவே இது இருக்கமுடியும். அடித்தல் அளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரு ஹாக்கி மட்டையை எடுத்து விளையாடவே விரும்புவார்கள். நீண்டநாள் அடிப்படையில் பார்க்கும்போது இவ்விளையாட்டிற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைத் தான் நான் எதிர்நோக்குகிறேன், என்று கூறினார்.
இந்த லீக் போட்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஷோக்களுக்காக உலகத்தரமான ஒரு அரங்கத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கியிருக்கிறது. ஆங்கில மொழி ஒளிபரப்புக்கான ஸ்டுடியோ குழுவானது, பிபிசி நிகழ்ச்சி நடத்துனர் மைக்கேல் அப்சலோம் தலைமையில் இயங்கும். ஹிந்தி ஒளிபரப்பிற்கு முதன்மை தொகுப்பாளராக வித்யா மல்வாட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நியமனம் செய்திருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.