எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.27 - ஜூன் 6-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழக வேளாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு செயலாளர்கள், மாவட்ட அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை சென்னை கோட்டையில் நேற்று நடத்தி, ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 6ல் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக முதல்வரால் ஆணை வழங்கியதின் தொடர்ச்சியாக வேளாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேளாண்மைத்துறை மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தை 25.05.2011ல் சென்னையில் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அனைத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு கூட்டத்திற்கு வேளாண்துறை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் டாக்டர் க.அருள்மொழி வேளாண்துறை ஆணையர் அதுல் ஆனந்த், தோட்டக்கலைத்துறை ஆணையர் டாக்டர். சந்திரமோகன், வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் விதைச்சான்று இயக்குநர் (பொறுப்பு) த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொன்ராஜ் கலந்து கொண்டார். ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர் அனைத்து அலுவலர்களும் துடிப்போடும், முனைப்போடும் செயல்பட்டு வேளாண்மையை இந்தியாவிலேயே உற்பத்தியில் முதன்மை மாநிலமாக ஆக்குவதற்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்த குறுவை நெல் சாகுபடி பட்டத்திற்கு நடப்பு வருடம் முன் கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து (06.06.2011ல்) தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான சான்று விதைகள், உரங்கள், nullச்சி மருந்துகள் மற்றும் வேளாண் கருவிகள் போதுமான அளவில் அந்தந்த பகுதிகளில் இருப்பு வைத்து தங்குதடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட அதிகாரிகள் அனைவரும் எல்லா நடவடிக்கைகளும் எடுத்திடும்படி அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார். மேலும், இடுபொருட்கள் அனைத்தும் தரமானவையாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும் என அமைச்சர் உத்திரவிட்டார்.
மேட்டூர், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக உற்பத்தி எடுத்திட அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார். உரங்களை பதுக்கல் செய்து வியாபாரம் நடை பெறுவதை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கையும் எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் டாக்டர். க. அருள்மொழி பேசுகையில் அண்டைய மாநிலங்களான ஆந்திரா, மகாராஸ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு அலுவலர் குழுக்கள் சென்று ஆய்வு மேற்கொண்டு பயிர்காப்பீட்டுத் திட்டம் மற்றும் இதர முக்கிய சிறு நீnullர் பாசனத்திட்டங்கள் செயல்படும் முறைகள் குறித்து நேரில் அறிந்து அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்பிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொன்ராஜ் இரண்டாவது பசுமை புரட்சி எடுத்திட வேண்டிய முக்கிய காலக்கட்டம் இதுவாகும். இதற்கான வயல் வெளிப்பணிகளை கண்டறிந்து வேளாண்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். உற்பத்தியை இரட்டிப்பாக்கி பெருக்கிடும் வழிகள், திருந்திய நெல் சாகுபடிமுறை, துல்லிய பண்ணையம் அமைத்தல் மற்றும் கிருஷியாத்ராக்கள் (விவசாயிகள் மேளா) போன்ற சிறப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் வேளாண்மைத்துறை அமைச்சர் திட்டப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி சிறப்புடன் செயல்பட்டு பணியாற்றி வேளாண்மை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கிட அனைத்து அலுவலர்களும் ஊக்கத்துடன் செயலாற்றிட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.