எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.16 - வேலூர் _ ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அ.தி.முக.வில் இணைந்தனர். நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் `வட தண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றிய முன்னாள் செயலாளர் கே. சங்கர், செய்யாறு நகர 20_ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி குமாரசாமி, மேற்கு ஆரணி ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்
என். சரவணன், முருகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பி. குமரேசன், மேற்கு ஆரணி ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் பி. பாரி பாபு;
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சி. கைலாசம், திருவண்ணாமலை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எச். சாதிக் பாட்சா, ஆரணி ஒன்றியம், இராட்டிணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சி. எல்லம்மாள், ஆரணி ஒன்றியம், கனிஇலுப்பை ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா கிருஷ்ணன்;
தேமுதிக_வைச் சேர்ந்த, வந்தவாசி நகர 9_ஆவது வார்டு உறுப்பினர் ஷீலாபானு இக்பால், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியக் குழு 11_ஆவது வார்டு உறுப்பினர் வாசுகி தூயமணி, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு 8_ஆவது வார்டு உறுப்பினர் அம்சா, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு 4_ஆவது வார்டு உறுப்பினர் கே. பிச்சாண்டி, ஆயிலவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, வெம்பாக்கம் ஒன்றிய விஜயகாந்த் மன்ற செயலாளர் என். பழனி, வந்தவாசி நகர இணைச் செயலாளர் ஏ.ஜி.எஸ்.அமீர், வந்தவாசி ஒன்றியத் தலைவர் பன்னீர்;
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, வந்தவாசி நகர 14_ஆவது வார்டு உறுப்பினர்
பி. பாலசுப்பிரமணியன், வெம்பாக்கம் ஒன்றியம், இருமரம் ஊராட்சி மன்றத் தலைவர்
இ. பூபாலன், மதிமுக_வைச் சேர்ந்த மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் எஸ்.சந்தானம், தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராதா கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றிய வட்டாரத் தலைவர் கே.பி. நிர்மல்குமார்; விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 19_ஆவது வார்டு உறுப்பினர் பி. சந்திரா, தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 16_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் பி. தனலட்சுமி மற்றும் வலியே வலிமை திண்டபண்ட சங்க மாநிலத் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்ளிட்ட 5,002 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஆரணியில் இருந்து புறப்பட்டு வேலூர் சென்றடைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் `காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்' என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் கே.சி.காமராஜ்ஞு, காக்கனாம்பாளையம் டி. செங்குட்டுவன், திருப்பத்தூர் நகர 1_ஆவது வார்டு உறுப்பினர் எல். ஜாஜினா, குடியாத்தம் ஒன்றிய வரதரெட்டிபள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி, ஆலங்காயம் ஒன்றிய பீமகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.எஸ். சம்பத், சேண்பாக்கம் பேரொட்சி 4_ஆவது வார்டு செயலாளர் கே. மனோகரன், ஜோலார்பேட்டை ஒன்றிய அம்மையப்ப நகரைச் சேர்ந்த ஜி. ஜெயராமன், குடியாத்தம் ஒன்றிய புட்டவாரிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் டி. முனிசாமி, திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த எஸ். ஆலிவர் சாலமன், குடியாத்தம் ஒன்றியம், வரதரெட்டிபள்ளி ஊராட்சி துணைத் தலைவர் எம். முரளி; விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய விடுதலை பேரவை முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஏ. தமிழ்குமரன்; பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த,
2011_ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் எம். வெண்ணிலா, வேலூர் மாவட்ட வன்னிய இளைஞர் சங்கச் செயலாளர் ஏ. கமல், சேண்பாக்கம் பேரூராட்சி 10_ஆவது வார்டு செயலாளர் பி. ஆறுமுகம்;
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகரக் கமிட்டி தலைவர் கே.எஸ்.சிவப்பிரகாசம், வாணியம்பாடி நகர 13_ஆவது வார்டு உறுப்பினர் பி. நாசிர்உசேன், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி இளைடர் காங்கிரஸ் தலைவர் திருமதி தீபா பிரகாஷ், வாணியம்பாடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன்.இளங்கோ, வேலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, திருப்பத்தூர் நகர இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர். பழனிவேல், திருப்பத்தூர் நகர மாணவர் அணி தலைவர் ஜெ. சாதிக்பாஷா, சேண்பாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.டி.ஜெயபிரகாஷ்; மதிமுக_வைச் சேர்ந்த, பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் க. திருநாவுக்கரசு, வேலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி. செந்தில்குமார்; தேமுதிக_வைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஆர். அரிதாஸ்; கந்திலி ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் வி. மோகன், சேண்பாக்கம் பேரூராட்சி பிரதிநிதி கே. வேலு, பேர்ணாம்பட்டு நகர 2_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் சி. அப்துல் அமீது உள்ளிட்ட 5,000 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n