எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - சவுதி அரோபியாவில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா முன்னிட்டு முப்பெரும் விழா பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் என்.நயினார் நாகேந்திரனையும், கடையநல்லூர் முன்னாள் வேட்பாளர் ஜெயலலிதா பேரவை தகவல் தொடர்பாலர் கமாலுத்தீனையும் அனுப்பிவைத்து கூட்டத்தை சிறப்பிக்க அனுமதி அளித்த ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. முப்பெரும் விழாவுக்கு வருகை தந்த கமானுத்தின் கூட்டத்தை சிறப்பித்துவிட்டு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று புனித மக்கா சென்று ஜெயலலிதாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த கமாலுத்தீனுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தென் சென்னை விருகம்பக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்த சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரனுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவையின் தகவல் ஆணையாளர் கமாலுத்தீனுக்கு சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி, ஜெயலலிதாவின் தலைமையில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சி அமைந்திட ஜெயலலிதாவுக்கும் ஜெயலலிதா நியமித்த கழக வேட்பாளர்களுக்கும், தோழமை கட்சி வேட்பாளர்களுக்கும் அயராது பாடுபட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. சவுதி அரேபியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைவருக்கும் தொலைபேசி மற்றும் கைபேசி மூலமாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு இக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு ஜெயலலிதா ஆட்சிமலர சவுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் சந்தித்து மைனாரிட்டி தி.மு.க அரசை வீழ்த்தவும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கினை மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியா ஜெயலலிதாவை அகில உலக ஜெயலலிதா பேரவையாக ஆக்குவதற்கு ஜெயெலலிதாவிடம் இக்கூட்டம் வாயிலாக ஜெயலலிதா ஆணையை பெறுவதற்காக காத்திருக்கிறோம் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் தாயகம் சென்று, கட்சிப்பணியாற்றி கட்சிக்கு வலிமை சேர்க்கவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக ஆக்கவும் கடுமையாக உழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் அமைச்சர் என்.நயினார் நாகேந்திரனையும், கடையநல்லூர் 2006 சட்டமன்ற வேட்பாளர் கழக தகவல் தொடர்பாளர் கமாலுத்தீனையும், டாக்டர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து இந்த கூட்டத்தை சீரும் சிறப்புமாக நடத்திய சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவைக்கு பெருமை தேடித்தந்த சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எம்.மைதீனுக்கும், பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறது.
சவுதி அரேபியா முப்பெரும் விழாவுக்கு வருகை தந்து கூட்டத்தை சிறப்பித்த அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும், கழக தகவல் தொடர்பாளர் கடையநல்லூர் கமாலுத்தீனுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல