எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.18 - சட்டசபை தேர்லுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (19-ம் தேதி) துவங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 26-ந் தேதி ஆகும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளனர். தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 2-ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, புதுச்சேரி மாநிலங்களும் இதே தேதியில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆரம்பத்தில் இருந்த விதிமுறைகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு, பல கோடி ரூபாய் மற்றும் நகைகள், சேலைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சுவர் விளம்பரம் எழுதவும், கட்சிக்கொடிகள், பேனர்கள் கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிமாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் 5 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் விதிமீறல் வன்முறை சம்பவங்களை கண்காணித்து அவற்றை தடுப்பதற்காகன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (19-ம்) தேதி துவங்குகிறது. மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களுக்கு வழங்குவதற்குரிய படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்யவருவோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் ஊர்வலமாக வரக்கூடாது. மனுதாக்கல் அறையில் வேட்பாளருடன் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுயேச்சை வேட்பாளருக்கு மட்டும் முன்மொழியே 10 பேர் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடக்கும். சம்பந்தப்பட்ட தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக மனு தாக்கல் செய்யவேண்டும். மனு தாக்கலின்போது சொத்து விவரம், கல்வித்தகுதி, நிலுவை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
234 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மனு தாக்கலுக்கு 26-ம் தேதி கடைசி நாள். மனுக்கள் மீதான பரிசீலினை 28-ம் தேதி நடக்கிறது. அன்றே சின்னங்கள் ஒதுக்கப்படும். மனு வாபஸ் பெஹ 30-ம் தேதி இறுதிநாள். அன்று மாலை இறு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 13-ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஒரு மாதம் கழித்து மே.13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட வெளி மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் இன்று தமிழகம் வருகின்றனர். மனு தாக்கல் துவங்கும் நாளில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான தே.மு.தி.க. , மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம், மனிதய நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்து, தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
தனித்து போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.