முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ரூ.51 லட்சம் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஜம்மு - ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.
அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.51 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழு பறிமுதல் செய்தது.
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரையில் 147 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து