எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஒரே நாளில் 12 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடிபழனிசாமி இன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று முதல் வரும் 27-ம் தேதி வரையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயண விவரங்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. வடசென்னை பாராளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 3 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து புறப்பட்டு ராயபுரம் மேம்பாலம் வழியாக தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதைத் தொடர்ந்து என்.1.காவல் நிலையம் காசிமேடுஅப்பாசாமிகோயில் தெரு, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகில் ஆர்.கே. நகர் பாலம் வழியாக எண்ணூர் சாலை மணலி நெடுஞ்சாலை, முல்லை நகர் பேருந்து நிலையம், சத்திய மூர்த்தி நகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து மாலை 6-30 மணிக்கு பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷை ஆதரித்து அங்குள்ள முல்லை நகர் பேருந்து நிலையத்திலும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், அசோக் பில்லர், முத்திங்கர் தெரு, சர்மாநகர், மூலக்கடை, மாதவரம் நெடுஞ்சாலை, பல்லவன் சாலை, டான்பாஸ்கோ பள்ளி, காமராஜர் சிலை அருகிலும் திரு.வி.க.நகர் ஒட்டேரி பாலம் அருகிலும் பேசின்பாலம் வழியாக ரமணா தெரு சந்திப்பு, வீனஸ் மார்கெட் - காந்தி சாலை - செம்பியம் காவல் நிலையம் வழியாக பெரம்பூர் பாலம் அருகில் பரப்புரை முடிவடையும்.
தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன், சென்னை மத்திய பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பாரதியார் வீட்டின் பின்புறத்தில் இருந்து நாளை காலை 8 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து சூளை, எழும்பூர், அண்ணாநகர், டி.பி. சத்திரம், சி.எம்.டி.ஏ. காலனி, கோயம்பேடு ரவுண்டான வழியாக வி.ஆர். மஹால் 13-வது மெயின் ரோடு, ரயில்வே கிராசிங் - நாதமுனி தியேட்டர், ஐ.சி.எப். பேருந்து நிலையம் - நியூ ஆவடி ரோடு - காந்திநகர் வெள்ளாள தெரு செல்லியம்மன் கோவில் மற்றும் நாடார் பள்ளி - ஜாயின்ட் ஆபிஸ், குன்னூர் ஹைரோடு - நூர் ஹோட்டல் வழியாக அயனாவரம் டிப்போ ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை தெற்கு பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் து. ஜெயவர்தன், சென்னை மத்திய பாராளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து நாளை மாலை கோட்டூர்புரம் சாலை பொன்னியம்மன் கோவில் மார்கெட் , ரேஸ் கோர்ஸ் சாலை,. மத்திய கைலாஷ் - குருநானக் கல்லூரி வழியாக காந்தி சாலை, அம்பிகாதெரு - திருவான்மியூர் மேற்கு அவன்யு - அண்ணாதெரு - லட்சுமிபுரம் காந்தி சாலை - சாஸ்திரிநகர் முதல் அவன்யு -ஆர்.கே.மடம் - தெற்கு மாடவீதி வழியாக மாங்கொல்லை, வடக்குமாட வீதி - லஸ்கார்னர் - திருவள்ளுவர் சாலை - எஸ்.ஐ.இ.டி கல்லூரி - அரங்கநாதர் சப் வே, கரும்பாடி அம்மன் கோவில், விருகம்பாக்கம் ஏரிக்கரை, தசரதபுரம் சாலை சந்திப்பு, டி.நகர், கோடம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
27-ம் தேதி காலை 8-30 மணிக்கு தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூரில் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் எம்.பி.யை ஆதரித்து அன்று காலை 9-30 மணி முதல் பகல் 11-15 மணி வரை மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தாம்பரம், பல்லாவரம், கிண்டி, ஆலந்தூர் ஆகிய இடங்களிலும் மாலை 3.00 மணிக்கு போரூர் மதுரவாயல் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து மாலை 4 மணி, இரவு 6.30 மணி வரை, பூந்தமல்லி பஜார், திருமழிசை, வெள்ளவேடு, காக்களூர் சாலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலும் இரவு 7.00 மணி ஆவடி பஜார் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அம்பத்தூர் (ராக்கி தியோட்டர் அருகிலும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து இரவு 9 மணிக்கு செங்குன்றம் பஜாரில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.