முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை :மதுரைஆதீனம் பேட்டி

திங்கட்கிழமை, 14 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே.- 14 - மதுரை ஆதினத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய உள்ள நிலையில் நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை ஆதீனம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ஆதீன மடத்தில் குரு பூஜை நடைபெறவில்லை என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் இன்று பூஜை நடந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. நெல்லை கண்ணன், அர்ஜூன் சம்பத் ஆகியோர் ஆதீன மடம் குறித்து விரிவாக பேசி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது வழக்கு தொடர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்