எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறி தொகுப்பு, கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை மாநில செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது;
கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்றுநோயால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது முதல்வர் இந்த தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் ஜனவரி மாதம் முதலே நடவடிக்கை மேற்கொண்டார். அதுமட்டுமல்லாது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கி வந்தார். 2 கோடியே 2 லட்சம் குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் தொடர்ந்து மூன்று மாதங்களாக நிவாரண தொகுப்புகளை முதல்வர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 36 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கினார். தற்பொழுது கூட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை முதல்வர் வழங்கி வருகிறார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 13 லட்சத்து 35ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர். தற்பொழுது இந்த கொரோனா பணிக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தற்பொழது14,814 பேரை முதல்வர் நியமித்து உள்ளார்.
அதே போல் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் தான் அதிகமான நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் அம்மா உணவகம் மூலம் கடந்த 100 நாட்களாக விலையில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் 7 இலட்ச மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, டில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் தான் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு. அதேபோல் தமிழகத்தில்தான் 57 சதவீதம் பேர் குணமடைந்து இந்தியாவிலே குணமடைவோர் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் உலகில் உள்ள நாடுகள் இந்தியாவிற்கு தொழில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நமது முதல்வர் இந்த கொரோனா தோற்று நோய் காலத்திலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் வண்ணம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி அளவில் தொழில் முதலீட்டை தமிழகத்தில் ஈர்த்துள்ளார் இதன் மூலம் 40,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இன்றைக்கு கூட கொரோனா தொற்றுதொற்று நோய் வந்த 90 வயது முதியவரை கூட நாம் காப்பாற்றி உள்ளோம். ஆகவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும் இந்திய அளவில் இருக்கும் மருத்துவர்கள் முதல்வர் எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். முதல்வரின் வழிகாட்டுதல்படி அமைச்சர்கள் முதல் மாவட்ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் ,உள்ளாட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் இப்படி அனைத்து அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் இரவு,பகல் பாராது மக்களுக்காக உழைத்து வருகிறார்கள். நிச்சயம் தமிழகம் கொரோனா தொற்று நோய் இல்லாத மாநிலமாக உருவாகும்.
ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் அரசியல் லாபத்திற்காக தினம் தினம் பொய்யான அறிக்கைகளை வெளியீட்டு வருகிறார். அவர் அறிக்கையில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்று மக்களுக்கு நன்றாக தெரியும் இன்றைக்கு நமது முதல்வர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியில் இருக்கும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கூட நிவாரண உதவி வழங்கி தமிழக மக்களை ஒரு தாயாக முதல்வர் காத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.