எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
Source: provided
சென்னை : சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 300 கோடியில் 18 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும் திருச்சியில் ரூ. 5¼ கோடி செலவில் தலைமைப் பொறியாளர் அலுவலகக் கட்டிடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டறம்பள்ளியில் 21 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும் 278 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருச்சியில் 5 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை பொறியாளர் (மின் தொடரமைப்பு திட்டங்கள்) அலுவலகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில், சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டறம்பள்ளியில் 21 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
சமயநல்லூரில் :-
மேலும் மதுரை மாவட்டம் – சமயநல்லூரில் 94 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 230/110 கி.வோ. துணை மின் நிலையம், கடலூர் மாவட்டம் – மேலப்பாலையூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம்- தேனூர் (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்) ஆகிய இடங்களில் 24 கோடியே 2 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம் – சின்னதடாகம் மற்றும் க.க.சாவடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் – கெடார் ஆகிய இடங்களில் 38 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
சென்னை மாவட்டம் -பள்ளிக்கரணை, செங்கல்பட்டு மாவட்டம்- திருமணி, தருமபுரி மாவட்டம் – இலக்கியம்பட்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – இ.டி.ஏ. ஸ்டார் சிட்டி மாம்பாக்கம் ஆகிய இடங்களில் 73 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
நீலகிரி மாவட்டம் -ஜெகதளா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் -கீரமங்கலம் ஆகிய இடங்களில் 16 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாசார அறிமுகம்),
செங்கல்பட்டு மாவட்டம் – காயரம்பேடு மற்றும் கோவிந்தாபுரம், திருவள்ளூர் மாவட்டம் – வைகை காலனி, திருவண்ணாமலை மாவட்டம் -பனைஓலைப்பாடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் – விஜயாபதி ஆகிய இடங்களில் 31 கோடியே 94 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஐந்து 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
என மொத்தம் 299 கோடியே 96 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருச்சியில் 5 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை பொறியாளர் (மின் தொடரமைப்பு திட்டங்கள்) அலுவலகக் கட்டடத்தையும் முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-02-2025
10 Feb 2025 -
அமெரிக்காவில் இரும்பு - அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதிக்கு வரி அதிபர் அறிவிப்பு
10 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் இரும்பு- அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
-
மதுரை, பாலதண்டாயுதபாணி கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
10 Feb 2025மதுரை: அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Feb 2025சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் ஒத்த ஓட்டு முத்தையா
10 Feb 2025கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா படம் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
-
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அடையாளம் தெரியாமல் உருமாறி போன இஸ்ரேல் பிணைக்கைதிகள்
10 Feb 2025ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
10 Feb 2025பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா வ
-
86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Feb 2025சென்னை : தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழை, எளிய மக்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத
-
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
10 Feb 2025புதுடெல்லி : தமிழ்நாடு கவர்னருக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திரமோடி
10 Feb 2025புதுடெல்லி : பிரான்ஸ் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் ஜனாதிபதி புனித நீராடினார்
10 Feb 2025புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதிதிரவுபதி முர்மு புனித நீராடினார்.
-
திருப்பதி லட்டு விவகாரம்: 4 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு
10 Feb 2025ஐதராபாத்: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளத
-
தண்டேல் விமர்சனம்
10 Feb 2025மீனவரான நாக சைதன்யா அடிக்கடி கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை நாயகி சாய் பல்லவி விரும்பவில்லை. அதனால், மீன் பிடிக்கும் தொழிலை விட்டு விடும்படி மன்றாடுகிறார்.
-
சர்வதேச விருது வென்ற பேட் கேர்ள்
10 Feb 2025அறிமுக இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உயரிய விருதான NETPAC விருதை வென்றுள்ளது
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
10 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 14 கோடி ஏழைகள் பாதிப்பு: சோனியா காந்தி குற்றச்சாட்டு
10 Feb 2025புதுடெல்லி: நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கா
-
தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Feb 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமலினிக்கு ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார்.
-
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது
10 Feb 2025இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது.
-
வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது கெஜ்ரிவால் செய்த அரசியல் பிழை பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
10 Feb 2025புதுடெல்லி: தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது கெஜ்ரிவால் செய்த மிகப்பெரிய அரசியல் பிழை என ஜன் சுராஜ் கட்சித்தலைவர் பிரசாந்த் கிஷோர் விமர
-
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழா விவகாரம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
10 Feb 2025சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை அ.தி.மு.க. ஏற்பாடு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி
10 Feb 2025சென்னை: கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை காவல்
10 Feb 2025ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
உ.பி., மகா கும்பமேளாவில் கடும் போக்குவரத்து நெரிசல்
10 Feb 2025பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
-
சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் மரணம்: விசாரணைக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
10 Feb 2025சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
-
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை
10 Feb 2025வேலூர்: ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு முதுகு தண்டுவடம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.