எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஜூலை. 27 - பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விளையா ட்டுத் திருவிழாவான 30-வது ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது. உலக விளையாட்டு ரசிகர்களால் மிகவு ம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் இன்று பிரமாண்டமாக துவங்க இருக்கிறது.
இந்த துவக்க நிகழ்ச்சி இங்கிலாந்து நா ட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் சிறப்பாக நடக்க இருக்கிற து. இதற்காக பிரமாண்டமான ஏற்பா டுகளை நிர்வாகம் செய்து உள்ளது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் போ து இதில் பங்கேற்கும் அனைத்து நாடுக ளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு ம், ஒலிம்பிக் போட்டி துவக்கத்தை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஜோதி அணி வகுப்பும் நடைபெற உள்ளது.
2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை காண உலக நாடுகளின் பார்வை முழுவதும் லண்டன் நோக்கியே உள்ளது.
உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த துவக்க விழா மூலம் இங்கிலாந்து நாட்டின் கலைநயமிக்க தொழில் நுணுக்கத்தை கண்டு ரசிக்க லாம்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் பொ றுப்பு பிரபல ஹாலிவுட் சினிமா டைர க்டரான டேனி பாய்ல் மற்றும் அவரது குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதில் லண்டன் மாநகரம் மற்றும் இங் கிலாந்தின் கலாசாரம் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தவிர, ஒவ்வொரு துவக்க விழா வின் போதும் சர்வதேச ஒலிம்பிக் சங்க த்தின் சார்பிலான கொடி மாற்றம் போன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான (2012)ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோ லாகலமாக துவங்குகிறது. அடுத்த மா தம் 12-ம் தேதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடக்கிறது.
இதில் 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரி வுகளில் போட்டி நடக்கிறது.
ஒலிம்பிக் ஸ்டேடியம் உள்பட 24 மை தானங்களில் போட்டி நடக்கிறது.
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார் பில் 13 விளையாட்டுகளில் இருந்து 81 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார் கள்.
இதில் துப்பாக்கி சுடுதல், பேட்மிண்ட ன், குத்துச் சண்டை, மல்யுத்தம், வில்வி த்தை ஆகிய விளையாட்டுகளில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப் பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங் கம் வென்று வரலாறு படைத்தார். அதோடு குத்துச் சண்டையில் விஜேந்த ர் சிங்கும், மல்யுத்தத்தில் சுஷில் குமா ரும் வெண்கலம் வென்றனர். மொத்த ம் 3 பதக்கம் கிடைத்தது.
இந்த ஒலிம்பிக்கில் அதை விட கூடுத லாக பதக்கம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது. அதிக பதக் கங்களை வெல்வதில் அமெரிக்கா, ரஷ் யா,சீனா இடையே போட்டி நிலவும்.
இன்றைய துவக்க விழா நிகழ்ச்சி மிகவு ம் பிரமாண்டமாக இருக்கும் என்று எதி ர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் இருக்கும்.
ஸ்லம் டாக் மில்லியனர் புகழ் டேனி பாயல் மேற்பார்வையில் துவக்க விழா நடக்கிறது. 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். பிரபல இசைய மைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களும் துவக்க விழாவி ல் இடம் பெறுகின்றன. கால்நடைகளான ஆடு, கோழி மற்றும் குதிரைகள் ஆகியவற்றை வைத்தும் பிரமிப்பூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி லண்ட னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒலிம்பிக், கிரா மங்களில் வரலாறு காணாத பாதுகாப் பு அளிக்கப்பட்டு உள்ளது.
18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
லண்டனில் 3-வது முறையாக ஒலிம்பி க் போட்டிகள் நடக்க இருப்பது குறிப் பிடத்தக்கது. இதற்கு முன்பு 1908,1948 -ம் ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக் போ ட்டி நடந்தது. ஒலிம்பிக் போட்டி 3-வது முறையக நடைபெறும் முதல் நகரம் என்ற பெருமையை லண்டன் பெற்று உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்