எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அடங்கிய முதல் குழு ஜூலை 17-ம் தேதி டோக்கியோ செல்லவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள்...
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ம் தேதி டோக்கியோ புறப்படவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பாத்ரா தெரிவித்துள்ளார். முதல் தொகுதி விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஜூலை 14-ம் தேதி புறப்பட்டு டோக்கியோ சென்று அங்கு 3 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் விரும்பியது.
90 வீரர்கள்...
90 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய இந்த முதல் குழு, ஏர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்படவுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித ஒப்புதலும் வராதாது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம், கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பயணத்தை திட்டமிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
வீரர்கள் விவரம்:
1) வில்வித்தை (4).
ஆண் தனிநபர்: அதானு தாஸ், தரூண்தீப் ராய், பிரவீன் யாதவ்.
பெண் தனிநபர்: தீபிகா குமாரி(ஜார்கண்ட்).
கலப்பு இரட்டையர்: தீபிகா குமாரி, அதானு தாஸ்
2) தடகளம் (19).
ஆண்கள் 400 மீ தடை ஓட்டம்: எம்.பி.ஜபீர்.
3) ஆண்கள் 4x400 மீ ரிலே: முகமது அனஸ் யகியா நோவா செரீன் டாம் அமோஜ், ஜேக்கப் ஆரோக்கியா ராஜீவ்(தமிழ்நாடு).
4) ஆண்கள் 20 கி.மீ நடை போட்டி: சந்தீப் குமார், ராகுல் ரோஹிலா, இர்பான் கோலோதம் தோடி.
5) ஆண்கள் 3000 மீ ஸ்டீப்பிள்சேஸ்: அவினாஷ் சேபிள்.
6) பெண்கள் 100 மீ: டூட்டி சந்த் (ராஜஸ்தான்).
7) பெண்கள் 200 மீ: டூட்டி சந்த் (ராஜஸ்தான்).
8) பெண்கள் 20 கி.மீ நடை போட்டி:பிரியங்கா கோசுவாமி, பாவனா சத்.
9) கலப்பு 4x400 மீ ரிலே அறிவிக்கப்படவில்லை.
10) ஆண்கள் ஈட்டி எறிதல் : நீரஜ் சோப்ரா, சிவபால் சிங்.
11) ஆண்கள் நீளம் தாண்டுதல்: முரளி ஸ்ரீசங்கர்.
12) ஆண்கள் குண்டெறிதல்: தஜிந்தர்பால் சிங் தோர்
13) பெண்கள் வட்டெறிதல்: கமல்பிரீத் கவுர், சீமா புனியா.
14) பெண்கள் ஈட்டி எறிதல்: அன்னு ராணி.
15) பேட்மிண்டன்
ஆண்கள் ஒற்றையர்- சாய் பி பிரனீத் (தெலுங்கானா).
ஆண்கள் இரட்டையர்-சாத் விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி.
பெண்கள் ஒற்றையர்- பி.வி.சிந்து (தெலுங்கானா).
16) குத்து சண்டை:
ஆண்கள் 52கிலோ - ஃப்ளைவெயிட் : அமித் பங்கல்.
ஆண்கள் 63கிலோ - லைட்வெயிட் - மனீஷ் கவுசிக்.
ஆண்கள் 69கிலோ - வெல்டர்வெயிட்- விகாஸ் கிரிஷன்.
ஆண்கள் 75கிலோ - மிடில்வெயிட்- ஆஷிஷ் குமார், சதீஷ் குமார்.
பெண்கள் 51கிலோ - ஃப்ளைவெயிட் -மேரி கோம் (மணிப்பூர்).
பெண்கள் 60கிலோ - லைட்வெயிட்- சிம்ரஞ்சித் கவுர்.
பெண்கள் 69 கிலோ - வெல்டர்வெயிட் - லோவ்லினா போர்கோஹெய்ன்.
பெண்கள் 75 கிலோ - மிடில்வெயிட்-பூஜா ராணி.
17) குதிரையேற்றம் : பவாத் மிர்சா ( பெங்களூரு).
18) வாள் சண்டை: சி.ஏ. பவானி தேவி(தமிழ்நாடு).
19) மகளிர் பட்டாக்கத்தி: சி.ஏ. பவானி தேவி(தமிழ்நாடு).
20) கோல்ஃப்:
ஆண்கள் தனிநபர்: அனிர்பன் லஹிரி, உதயன் மானே.
மகளிர் தனிநபர்: அதிதி அசோக் (பெங்களூரு).
21) ஜிம்னாஸ்டிக்ஸ் : பிரனதி நாயக்(மேற்கு வங்காளம்).
22) ஹாக்கி:
ஆண்கள் ஹாக்கி:
கோல்கீப்பர்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தடுப்பு ஆட்டம் : ஹர்மன்பிரீத் சிங், ரூபீந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா
நடுக்கள வீரர்கள்: ஹார்டிக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நிலகாந்தா சுமித் முன் கள வீரரகள்: ஷம்ஷர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜாந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங் ஸ்டேன்ட்பை: கிருஷன் பதக் (கோல்கீப்பர்), வருண் குமார் (பாதுகாவலர்) மற்றும் சிம்ரஞ்சித் சிங்
மகளிர் ஹாக்கி:
கோல்கீப்பர்: சவீதா டிஃபென்டர்ஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா
நடுகள வீரர்கள்: நிஷா, நேஹா, சுஷிலா சானு புக்ராம்பம், மோனிகா, நவ்ஜோத் கவுர், சலீமா டெட் முன்களம்: ராணி, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி ஸ்டேன்ட்பை: ரஜானி
22) ஜூடோ
மகளிர் 48 கிலோ: சுஷிலா தேவி
23) படகு போட்டி
ஆண்கள் இலகுரக இரட்டையர் போட்டி : அர்ஜூன் ஜாட் , அரவிந்த் சிங்.
24) படகோட்டம்:
ஆண்கள் லேசர்: விஷ்ணு சரவணன் ( தமிழ்நாடு).
ஆண்கள் 49: கே.சி. கணபதி (தமிழ்நாடு), வருண் தாக்கர்.
மகளிர் லேசர் : நேத்ரா குமணன் (தமிழ்நாடு).
25) துப்பாக்கி சுடும் போட்டி:
ஆண்கள் 10 எம் ஏர் ரைபிள்: திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார்.
பெண்கள் 10 மீ ஏர் ரைபிள்: இளவேனில் வளரிவன், அபூர்வி சந்தேலா.
ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் : சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா
பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல்: மனு பாக்கர், யஷஸ்வினி சிங் தேஸ்வால்.
ஆண்கள் 50 எம் ரைபிள் 3 வது நிலை: சஞ்சீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்.
மகளிர் 50 எம் ரைபிள் 3 வது நிலை : தேஜஸ்வினி சாவந்த், அஞ்சும் மவுத்கில்.
பெண்கள் 25 மீ பிஸ்டல்: மனு பாக்கர் , ராகி சரோனாபாத்.
ஆண்கள் ஸ்கிட்: அங்கத் பஜ்வா, மைராஜ் அகமத் கான்.
கலப்பு அணி 10 மீ ஏர் ரைபிள்: திவ்யான்ஷ் சிங் பன்வார் மற்றும் இளவேனில் வளரிவன், தீபக் குமார் மற்றும் அஞ்சும் மவுத்கில்.
கலப்பு அணி 10 மீ ஏர் பிஸ்டல்: சவுரப் சவுத்ரி மற்றும் மனு பாக்கர், அபிஷேக் வர்மா மற்றும் யஷஸ்வினி சிங் தேஸ்வால்.
26) நீச்சல்:
ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் - ஸ்ரீஹரி நடராஜ் (கர்நாடகா).
ஆண்கள் 200 மீட்டர் பட்டாம்பூச்சி- சஜன் பிரகாஷ்(கேரளா).
மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்- மானா படேல் (குஜராத்).
27) டேபிள் டென்னிஸ்:
ஆண்கள் ஒற்றையர் - சத்தியன் ஞானசேகரன், அசாந்தா ஷரத் கமல்.
மகளிர் ஒற்றையர் - மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி.
கலப்பு இரட்டையர் - அசாந்தா ஷரத் கமல், மணிகா பத்ரா.
28 ) டென்னிஸ்:
பெண்கள் இரட்டையர் - சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா( குஜராத்).
29) பளு தூக்குதல்:
பெண்கள் 49 கிலோ - மீராபாய் சானு(மணிப்பூர்).
ஆண்கள் 57 கிலோ - ரவி குமார் தஹியா.
ஆண்கள் 65 கிலோ- பஜ்ரங் புனியா ஆண்கள் 86 கிலோ- தீபக் புனியா.
பெண்கள் 50 கிலோ- சீமா பிஸ்லா.
பெண்கள் 53 கிலோ - வினேஷ் போகட்.
பெண்கள் 57 கிலோ- அன்ஷூ மாலிக்.
பெண்கள் 62 கிலோ- சோனம் மாலிக்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட