எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மே.- 8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள் துறை அமைச்சர் சிதம்பரம் கைது செய்ய மனு தாக்கல் செய்ய உள்ளதாக சேலத்தில் அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சேலம் தெற்கு அம்மாபேட்டை ஸ்ரீ குருதேவ் குருகுலம் விசுவ ஹிந்து பரிசத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியசுவாமி, விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ வேதாந்தம் ஜீ சேலம் நாமக்கல், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஆத்மானந்தா, ஆகியோர் வந்திருந்தனர். மேலும் இதில் சேலம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜராஜேஸ்வரி மகிளா சமாஜ் தலைவர் சிவாம்பா பார்வதி, பஜ்ரங்தள் மாநில இளைஞரணி செயலாளர் சிவலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பஜ்ரங்தள் இளைஞர்கள் கராத்தே, சிலம்பம், கயிறு ஏறுதல், கல் எறிதல், கயிற்றில் தொங்கிகொண்டே செல்லுதல், நெருப்பு வளையத்திற்குள் குதித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.
இதனை தொடர்ந்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுக்க உள்ளேன். ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீடு 2001 ல் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு 10 மடங்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் 2008 ல் அதே தொகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதில் 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஐடி ரிப்போட் தெரிவிக்கின்றது.
இந்த அலைகற்றை ஒதுக்கீடு விசயத்தில் ராஜா தனியாக முடிவெடுக்க முடியாது. 2003 ல் டெலிகாம் மினிஸ்டர் தனியாக முடிவெடுக்கூடாது என்றும் நிதியமைச்சருடன் சேர்ந்து முடிவெடுக்கவேண்டும் என்று கேபினேட்டில் பாஸ் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜாவும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரமும் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இதை பிரதமரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஊழலில் சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு. சிதம்பரம் அவரது மகன் கார்த்தி ஆகியோர் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நிலங்களை வாங்கியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராஜா குற்றவாளி என்றால் சிதம்பரமும் குற்றவாளி இதை கோர்ட்டில் பதிவு செய்வேன். இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் இது நடந்துள்ளது. சிதம்பரம் தானே ராஜினாமா செய்யவேண்டும். காங்கிரசுக்கு இதில் ஈடுபாடு உள்ளது காங்கிரசின் மிகப்பெரிய தலைவருக்கும் இதில் தொடர்புள்ளது.
சிவராஜ் பாட்டீல் மினிஸ்டராக இருந்தபோது துபாய் எட்டிசிலாட் நிறுவனத்திற்கும் நார்வே டெலிநார் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் எட்டிலாட் நிறுவனத்தின் பால்வா தாவுத் இப்ராஹிமின் கைக்கூலி ஆவார். டெலிநார் நிறுவனம் சைனா எக்யூப்மெண்டை பயன்படுத்துவார்கள் இதனால் ஜீரோ வார்சர் பயன்படுத்தி இந்தியாவின் ஒட்டு மொத்த கம்யூட்டர்களை செயல்படாதவாறு செய்ய முடியும். தற்போது இந்த நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பது இந்தியாவுக்கு தேச துரோகம் ஆகும் இதனால் சிதம்பரம் தேச துரோகம் செய்துள்ளார் இதற்காக தனியாக ஒரு மனு போடுவேன்.
தி.மு.க தலைவர் கருணாநிதி முன்னர் ஆ.ராஜா அப்பாவி என்றும் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் தெரிவித்தார். இப்போது தனது மகள் கனிமொழியை காப்பாற்றுவதற்காக ஆ.ராஜா வை குற்றவாளி என்று கூறி வருகிறார்.
கனிமொழி தனக்கு தெரியாது என்று மறுக்க முடியாது அவர் பல்வேறு இடங்களில் கையெழுத்து போட்டுள்ளார் இது மிகப்பெரிய குற்றமாகும். கருணாநிதி அவரது மனைவி, துணைவி, மகள் அனைவரையும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கவேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் ஆஜரானால் அங்கு இடம் பற்றாக்குறை ஏற்படும் நெரிசல் ஏற்படும் ஏற்கனவே நெரிசலில் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக இது நடக்கும்.
தி.மு.க காங்கிரஸ் உறவை யாராலும் பிரிக்க முடியாது ஏனென்றால் இரு தரப்பினரும் ஊழல் குற்றவாளிகள். கருணாநிதி இதிலிருந்து தப்ப முடியாது. 214 கோடி வட்டியில்லா கடன் ஒரு சினி கம்பெனி கொடுத்துள்ளது. இதை யாரும் நம்ப முடியாது. நாட்டின் எதிர்காலமே இதில்தான் உள்ளது. இதை விரட்டாவிட்டால் நாடே குட்டிச்சுவர் ஆகிவிடும். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராடுவேன் இவ்வாறு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.