எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- "பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'யாழ்ப்பாணம் கலாச்சாரம் மையம்' திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.
பல்வேறு விதமான நவீன வசதிகளுடனும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உறவை குறிக்கின்ற வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால படிமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலாச்சார மையத்திற்கு, தற்போது அய்யன் வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த பொருத்தமானதாக அமைந்துள்ளது. மேலும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாச்சார உறவானது வலுப்பெறும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும், ஐ.நா. சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது." இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-01-2025.
31 Jan 2025 -
தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
31 Jan 2025சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐகோர்ட் மேற்பார்வையில் சிறப்புக்குழு விசாரணை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
31 Jan 2025சென்னை: அண்ணா பல்கலை.
-
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
31 Jan 2025சென்னை: அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. நினைவிடத்தில் வரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
31 Jan 2025புதுடெல்லி: பாராளுமன்றத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறாா்.
-
யமுனை நதி விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
31 Jan 2025புதுடில்லி: யமுனை நதி விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 கலெக்டர்கள் பணியிட இடமாற்றம்
31 Jan 2025சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 36 ஐ.ஏ.எஸ்.
-
ககன்தீப் சிங் பேடி தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
31 Jan 2025சென்னை: தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கன்தீப் சிங் பேடியின் தந்தை தர்லோச்சன் சிங் பேடி மறைந்ததையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின
-
ரூ.62 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை
31 Jan 2025சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
நித்யானந்தா ஈக்வடாரில் உள்ளார்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
31 Jan 2025சென்னை: சர்ச்சை சாமியார் நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு
31 Jan 2025ஈரோடு: ஈரோட்டில் பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை
31 Jan 2025புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு நிகழ்த்திய உரையில் த
-
புதிய கரன்சியை உருவாக்க முயன்றால்...அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டி இருக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
31 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்க டாலரை முயற்சிக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டி இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
-
கோவில்களில் வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்ய உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட் மறுப்பு
31 Jan 2025புது டில்லி: கோவில்களில் வி.ஐ.பி. சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
31 Jan 2025புதுடெல்லி: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
மாணவர்களுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு சான்றிதழ் படிப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்
31 Jan 2025சென்னை: மாணவர்களுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு சான்றிதழ் படிப்புகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
-
ஈ.சி.ஆரில் காரை துரத்திய சம்பவம்: 4 பேர் கைது - 2 கார்கள் பறிமுதல்
31 Jan 2025சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
விஜய் முன்னிலையில் இணைந்தனர்: ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு த.வெ.க.வில் முக்கிய பொறுப்பு
31 Jan 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்தார். மேலும், அ.தி.மு.க.
-
பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் நிச்சயம் இடம்பெறும் பிரதமர் நரேந்திரமோடி பேட்டி
31 Jan 2025புதுடெல்லி: பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
களத்திற்கு செல்ல யாரும் தயங்கக்கூடாது: கட்சியினருக்கு விஜய் அறிவுரை
31 Jan 2025சென்னை : களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறி உள்ளார்.
-
பாரதம் என்பதுதான் நம் ஒரே அடையாளம் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை
31 Jan 2025புதுடில்லி: பாரதம் என்பது தான் நம் ஒரே அடையாளம், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறினார்.
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
31 Jan 2025சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது; அதனால்தான் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் இங்கு தொடர்ந்து வருகின்றன.
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% வரை இருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
31 Jan 2025புதுடெல்லி: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 29 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்
31 Jan 2025லக்னோ: மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்
-
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
31 Jan 2025சென்னை : தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.