எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு : கர்நாடகத்தில் இஸ்ரேலியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் நேற்று (மார்ச் 8) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டம் அருகே இஸ்ரேலியப் பெண் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பங்கஜ், ஒடிசாவைச் சேர்ந்த பிபாஷ் என நால்வரும் சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் நால்வர் மற்றும் பணிப்பெண் ஒருவர் என ஐந்து பேரும் வியாழக்கிழமையில் ஓர் ஏரிக்கரையில் இரவு உணவு மேற்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், அவ்வழியாக வந்த தெலுங்கு பேசும் ஒருவரும், கன்னடம் பேசும் ஒருவரும் சேர்ந்து பெட்ரோல் நிலையத்துக்கு வழி கேட்பதுபோல, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெண்களுடன் இருந்த 3 ஆண் நண்பர்களையும் அருகிலிருந்த கால்வாயில் தள்ளிவிட்டு, 2 பெண்களையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில் கர்நாடகத்தில் இஸ்ரேலியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் நேற்று (மார்ச் 8) கைது செய்யப்பட்டுள்ளனர். கங்காவதியைச் சேர்ந்த சாய் மல்லு, சேத்தன் சாய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றத்தில் தொடர்புடைய மூன்றாவது நபரைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
09 Mar 2025சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்.பி.க்களை ஒருங்கிணையுங்கள் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
09 Mar 2025சென்னை : தொகுதி மறுவரையறை பல மாநிலங்களின் பிரச்சினை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் ஒருங்கிணையுங்கள் என்று தி
-
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
09 Mar 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வுக்காக பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
-
உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
09 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-03-2025
09 Mar 2025 -
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு: விமலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Mar 2025சென்னை : சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கை வருகை
09 Mar 2025சென்னை : இன்றும், நாளையும் (மார்ச் 10, 11 தேதிகளில்) முதல்வர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தந்து 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-03-2025
09 Mar 2025 -
ஜக்தீப் தன்கரை நலம் விசாரித்த பிரதமர் மோடி: விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ட்வீட்
09 Mar 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெ
-
ஜி.எஸ்.டி. விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்
09 Mar 2025மும்பை : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. ) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
-
ம.பி. யில் வருகிறது புதிய சட்டம்: பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை
09 Mar 2025போபால் : பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வபவருக்கு மரணத் தண்டனை வழங்குவதற்காக மாநிலத்தின் மதமாற்ற தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணிகளை பா.ஜ.க.&nbs
-
நெஞ்சுவலி காரணமாக துணை ஜனாதிபதி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
09 Mar 2025புதுடெல்லி : குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க
-
தமிழ்நாட்டில் எதிலும் அரசியல்தான்: மகாராஷ்டிர மாநில கவர்னர் வேதனை
09 Mar 2025கோவை : இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது என்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது என்று மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
விலங்குகளை பாதுகாப்பதில் நாம் முன்னணியில் இருப்போம் : பிரதமர் நரேந்திரமோடி பதிவு
09 Mar 2025புதுடெல்லி : விலங்குகளை பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் நாம் எப்போதும் முன்னணியில் இருப்போம்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் இந்து கோயில் சேதம்: மத்திய அரசு கடும் கண்டனம்
09 Mar 2025புதுடெல்லி : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த நாசவேலைக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
-
பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக்கான் உள்பட 3 நடிகர்களுக்கு சிக்கல்
09 Mar 2025ஜெய்ப்பூர் : பான் மசாலா விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷராப் ஆகியோர் ஆஜராக ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தி.மு.க. எம்பிக்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் தீர்மானம்
09 Mar 2025சென்னை : தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்பட திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
-
சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
09 Mar 2025சென்னை : அ.தி.மு.க.வின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.
-
தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 74,922 வழக்குகளுக்கு தீர்வு; 659 கோடி ரூபாய் இழப்பீடு
09 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 74 ஆயிரத்து 922 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.659 கோடி இழப்பீடு வழ
-
விசைத்தறியாளர்களை ஏமாற்றும் தி.மு.க. அரசு: ஓ.பி.எஸ். கண்டனம்
09 Mar 2025சென்னை : வேட்டி, சேலை கொள்முதலில் மக்களையும், விசைத்தறியாளர் களையும் ஏமாற்றுகிறது தி.மு.க. என்று என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மயிலாடுதுறை போலீசார் கூண்டோடு இடமாற்றம்
09 Mar 2025மயிலாடுதுறை : மயிலாடுதுறை பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய 19 போலீசாரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
-
இந்தி தெரியாததால் எந்த கஷ்டமும் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
09 Mar 2025சென்னை : இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சிரியா உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி
09 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
-
வார விடுமுறையையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Mar 2025கன்னியாகுமரி : வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..
-
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்
09 Mar 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.