எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் 19.3.1876 அன்று பிறந்தார். 1902-ம் ஆண்டு தனது 26 வயதில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வரலாற்று சிறப்புமிகுந்த சிந்துவெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். இந்தியத் துணைக்கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களைப் புரட்டிப் போட்டது இந்த அறிவிப்பு. சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்டார்.
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த காலத்திலேயே இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்ஸாண்டர் ரீ மூலம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் (1903-04) நடைபெற்றன. தமிழ் மண்ணின் தொன்மையை உலகம் அறிவதற்கு வித்திட்ட சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் 17.8.1958 அன்று மறைந்தார். சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலை சென்னை, எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் 5.01.2025 அன்று நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் தலைமையுரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்ததன் மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் நிலை நிறுத்தி காட்டியவர் சர் ஜான் மார்ஷல். அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமையாகும் என்றும், சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும் என்றும் புகழஞ்சலி செலுத்தி, பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களுக்கு உருவச்சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
மோசடி புகாரில் தமிழ்நாடு பாடநூல் மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்
19 Mar 2025மதுரை : மோசடி புகாரில் தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
-
காவல் அதிகாரி கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீசார்
19 Mar 2025நெல்லை : நெல்லையில் காவல் அதிகாரி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர், துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கப்பட்டார்.;
-
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
19 Mar 2025சென்னை : சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை
19 Mar 2025ஈரோடு : ஈரோடு நசியனூர் வழியாக திருப்பூர் நோக்கி காரில் சென்ற சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாதுகாப்பு கோரிய ராஜபக்சவின் மனு தள்ளுபடி
19 Mar 2025கொழும்பு : மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
முன்கூட்டியே வகுப்புகள் தொடங்குவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நாட்கள் குறைய வாய்ப்பு
19 Mar 2025சென்னை : முன்கூட்டியே வகுப்புகள் தொடங்குவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
19 Mar 2025துபாய் : டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
-
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - பார்லி.யில் மத்திய அரசு தகவல்
19 Mar 2025டெல்லி : அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
காசாவில் தற்போதைய தாக்குதல் வெறும் தொடக்கம் மட்டுமே : இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
19 Mar 2025காசா : காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு; இது தொடக்கம் மட்டுமே என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ள மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
19 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ள மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
ஹெலிகாப்டர் ஷாட் அடித்த டோனி
19 Mar 2025இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
-
முன்னாய் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி படுகொலை குறித்த ஆவணங்கள் வெளியீடு
19 Mar 2025அமெரிக்கா : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி படுகொலை குறிதது ஆவணம் வெளியிடப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-03-2025.
20 Mar 2025 -
பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்-க்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
19 Mar 2025புதுடெல்லி : பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்-க்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
-
அதிஷ்டக்காரன் நான்: ரோகித், சூர்யகுமார், பும்ரா குறித்து ஹர்திக் பாண்டியா
19 Mar 2025சென்னை : 3 கேப்டன்களுடன் விளையாடும் அதிஷ்டக்காரன் நான் என்று ஹர்திக் பாண்டியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது தாக்குதல்
19 Mar 2025சென்னை : பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
19 Mar 2025நெல்லை : மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி அடைந்துள்ளது.
-
கொலை செய்வதுபோல் ரீல்ஸ் வீடியோ: கர்நாடகாவில் இளைஞர்கள் கைது
19 Mar 2025பெங்களூரு : நடுரோட்டில் கொலை செய்வதுபோல் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
-
த.வெ.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் : நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
19 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்க கோரி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
டி.ஐ.ஜி.வருண் குமார் மீதான வழக்கை விசாரிக்க உத்தரவு
19 Mar 2025மதுரை : டி.ஐ.ஜி. வருண் குமார் மீதான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி
19 Mar 2025இம்பால் : மணிப்பூரில் மீண்டும் வன்முறை மேதலில் ஒருவர் உயிரிழந்தார்.
-
ஒரு மணிநேரத்தில் விற்று தீர்ந்த ஐ.பி.எல். சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள்
19 Mar 2025சென்னை : ஐ.பி.எல். சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணிநேரத்தில் விற்று தீர்ந்தன.
நாளை மறுநாள்...
-
ஒரு மணிநேரத்தில் விற்று தீர்ந்த ஐ.பி.எல். சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள்
19 Mar 2025சென்னை : ஐ.பி.எல். சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணிநேரத்தில் விற்று தீர்ந்தன.
நாளை மறுநாள்...
-
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றி
19 Mar 2025பாசெல் : சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.
-
சட்டம்-ஒழுங்கு குறித்த காவல்துறையின் நடவடிக்கைகள்:தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என உறுதி
20 Mar 2025சென்னை: தமிழ்நாடு காவல்துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக