எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோபால்கஞ்ச், பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கு புதிதாக 33 பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த பணி நியமனம் முறைகேடாக நடந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்ததும் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரியான யோகேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, 2010-ம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக 33 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு முன் அந்த பதவிகளை வகித்து வந்தவர்கள், பணி ஓய்வு பெறவோ அல்லது மரணம் அடையவோ இல்லை. அந்த பதவிகள் காலியாகி விட்டன என முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.
இந்த சூழலில், பணியிடங்கள் காலி என மாவட்ட மேல்முறையீட்டு ஆணையம் அறிவித்து, அவற்றில் 33 ஆசிரியர்களை பணியில் அமர்த்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட கல்வி அதிகாரி சார்பில் மாநில மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீது நடந்த விசாரணையில், அந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள தொகையை திரும்ப பெறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அந்த ஆசிரியர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றனர். எனினும், மாநில மேல்முறையீட்டு ஆணையத்துக்கு ஆதரவாக, ஆணையம் அளித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் பணியிடங்களில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட 33 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
பஸ் பின்னால் ஓடிய மாணவி: அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
25 Mar 2025திருப்பத்தூர் : அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் டிரைவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வடமாநில இளைஞர்கள் சென்னை ஏர்போர்ட்டில் கைது
25 Mar 2025சென்னை : சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - காவலாளி பலி
25 Mar 2025மும்பை, மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் 5 பேர் பலி
25 Mar 2025கார்டூம், சூடானில் மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் படுகாயம்
25 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
25 Mar 2025சென்னை : மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரி ரத்தாகிறது
25 Mar 2025புதுடெல்லி : ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
-
அமைச்சரை "முறை" வைத்து அழைத்த எம்.எல்.ஏ.வால் அவையில் சிரிப்பலை!
25 Mar 2025சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
-
ஜாகீர் உசேன் கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
25 Mar 2025நெல்லை, ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமை ஆணயைம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்
25 Mar 2025திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
-
ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம்
25 Mar 2025டெல்லி, ஆப்பிரிக்கநாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா போராட்டம்
25 Mar 2025புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்க
-
பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹூசைனி காலமானார்
25 Mar 2025சென்னை, பிரபல கராத்தே பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹூசைனி காலமானார்.
-
காஷ்மீரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை காலி செய்ய பாக்.கிற்கு இந்தியா வலியுறுத்தல்
25 Mar 2025நியூயார்க், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அதனை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
-
டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
25 Mar 2025சென்னை : டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகியுள்ளனர்.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
தஞ்சையில் ரம்ஜான் விடுமுறை ரத்து? தமிழக அரசு விளக்கம்
25 Mar 2025சென்னை : தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
-
குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்
25 Mar 2025புதுடெல்லி : நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.