முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் திடீர் தீவிபத்து: பெண்கள் உள்பட 8 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      இந்தியா
fire (2)

Source: provided

அமராவதி : ஆந்திராவில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள்.

ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியானார்கள், மேலும் பலர் காயமடைந்தனர் என்று மாநில உள்துறை அமைச்சர் அனிதா பிடிஐயிடம் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர், மேலும் விவரங்களுக்கு காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறு அனிதா மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து