எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.15-நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 203 இடங்களில் மகத்தான வெற்றிப்பெற்று ஜெயலலிதா தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு வென்ற இடங்கள் வருமாறு;-
அ.தி.மு.க. 160 இடங்களில் போட்டியிட்டு 146 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.
அ.தி.மு.க. வெற்றிப்பெற்ற தொகுதிகளின் விபரம் :-
ஸ்ரீரங்கம், ராசிபுரம், கோவை தெற்கு, அறந்தாங்கி, பழனி, நாகப்பட்டினம், செய்யூர், சீர்காழி, குளித்தலை, வீரபாண்டி, கன்னியாகுமரி, கிருஷ்ணராயபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், அம்பாசமுத்திரம், தஞ்சை, மதுராந்தகம், ஒரத்தநாடு, பல்லடம், உடுமலை, உளுந்தூர்பேட்டை, சங்ககரி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, தியாகராயநகர், சாத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு மேற்கு, ஆலங்குடி, கடையநல்லூர், நாகர்கோவில், சோழவந்தான், அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, மணப்பாறை, ஊட்டி, விராலிமலை, மேட்டுப்பாளையம், பூம்புகார், ஏற்காடு, திருச்சி கிழக்கு, உத்திரமேரூர், சிவகாசி, ராஜபாளையம், திருப்பூர் வடக்கு, தாராபுரம், அவினாசி, துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், சேலம் மேற்கு, குமாரபாளையம், ஆத்தூர், திருச்சி மேற்கு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கீழ்பெண்ணாத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, திண்டிவனம், திருமயம் மயிலம், நத்தம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், பவானி, கந்தர்வகோட்டை, கோபி, வில்லிவாக்கம், மாதவரம், காங்கயம், பல்லாவரம், திரு.வி.க. நகர், மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, கவுண்டம்பாளையம், புவனகிரி, வேதாரண்யம், நன்னிலம், இடைப்பாடி, போடி, ஓமலூர், மடத்துக்குளம், திருவையாறு, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, மணச்சநல்லூர், தாம்பரம், வாசுதேவநல்லூர், கள்ளக்குறிச்சி, திருமங்கலம், பாலக்கோடு, முசிறி, சங்கரன்கோவில், பாபநாசம், நெய்வேலி, விழுப்புரம், முதுகுளத்தூர், பரமக்குடி, துறையூர், சோழிங்நல்லூர், பொன்னேரி, திருவொற்றியூர், அண்ணாநகர், ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூ, கோவை வடக்கு, சிங்காநல்லூர், மதுரை வடக்கு, ஆலங்குளம், வேலூர், காட்டுமன்னார் கோவில், பாப்பிரெட்டிபட்டி, வாணியம்பாடி, திருவள்ளூர், வேளச்சேரி, திருப்பத்தூர், மதுரை மேற்கு, சங்கராபுரம், வானூர், ஊத்தங்கரை, சேலம் தெற்கு, கடலூர், அரக்கோணம், மதுரை கிழக்கு, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, பர்கூர், அம்பத்தூர், குறிஞ்சிப்பாடி, ஆண்டிப்பட்டி, நெல்லை, மேலூர், வேடசந்தூர், மானாமதுரை, கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி, செய்யாறு, காரைக்குடி.
தே.மு.தி.க (29) இடங்களில் வெற்றி:
ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், விருதுநகர், செங்கல்பட்டு, திருச்செங்கோடு, விருகம்பாக்கம், ஈரோடு கிழக்கு, செங்கம், கெங்குவள்ளி, மதுரைமத்தி, சேந்தமங்கலம், ஆலந்தூர், திட்டக்குடி, எழும்பூர், ராதாபுரம், திருப்பரங்குன்றம், பண்ருட்டி, மயிலாடுதுறை, திருத்தணி, தர்மபுரி, பேராவூரணி, திருவெறும்பூர், மேட்டூர், சேலம் வடக்கு, சோளிங்கர், விருத்தாசலம், ஆரணி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற தொகுதிகள்:
கீழ்வேளூர், மதுரை தெற்கு, திருப்பூர் தெற்கு, பெரம்பூர், மதுரைவாயல், பெரியகுளம், திண்டுக்கல், சிதம்பரம், அரூர், விக்கிரவாண்டி.
இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற இடங்கள்:-
திருத்துறைப்பூண்டி, வால்பாறை, குடியாத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், பவானிசாகர், புதுக்கோட்டை, சிவகங்கை, பொன்னாகரம், தளி.
மனிதநேய மக்கள் கட்சிக்கு கிடைத்த இடங்கள்:-
ராமநாதபுரம், ஆம்பூர்.
புதிய தமிழகம் வென்ற தொகுதிகள்:-
ஓட்டப்பிடாரம், நிலக்கோட்டை.
ச.ம.க வென்ற இடங்கள்:-
தென்காசி, நாங்குனேரி
பார்வர்டு பிளாக்:-
உசிலம்பட்டி.
இந்திய குடியரசு கட்சி:-
கே.வி.குப்பம்.
கொங்கு இளைஞர் பேரவை:-
பரமத்தி, வேலூர்.
தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள்:-
திருவாரூர், குன்னூர், பத்மநாபபுரம், திருச்சுழி, கம்பம், சேப்பாக்கம், திருச்செந்தூர், பாளையங்கோட்டை, காட்பாடி, திருவிடைமருதூர், லால்குடி, கும்பகோணம், அரவக்குறிச்சி, மன்னார்க்குடி, திருவாடானை, ஆத்தூர், குன்னம், வேப்பனப்பள்ளி, கொளத்தூர், ஒட்டன்சத்திரம், கூடலூர்.
காங்கிரஸ் வென்ற இடங்கள்:-
விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பட்டுக்கோட்டை, ஓசூர்.
பா.ம.க.வென்ற இடங்கள்:-
ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல