எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செயின்ட் கிட்ஸ், மே. - 25 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் தீவில் நடைபெற்று வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4 - வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலை யில் உள்ளது. 4- வது நாளன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 427 ரன் என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆட்ட நேர முடிவில், 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து திணறி வருகிறது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 297 ரன்னை எடுக்க வேண்டி உள்ளது. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இந்தப் போட்டி யில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா தலைமையில் மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையிலா ன அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 போட்டிக ள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 2 - வ து டெஸ்ட் செயின்ட் கிட்ஸ் தீவில் பசட்டரே நகரில் உள்ள வார்னர் பார்க்கில் கடந்த 20 -ம்தேதி துவங்கியது. முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய பா கிஸ்தான் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும், இழந்து 272 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சதம் அடித்தனர். அசார் அலி அதிகபட்சமாக 196 பந்தில் 67 ரன்னை எடுத்தார். தவிர, உமர் அக்மல் 88 பந்தில் 55 ரன்னையும், தன்வீர் அகமது 96 பந்தில் 57 ரன்னையும், எடுத்தனர். கேப்டன் மிஸ்பா 25 ரன்னையும், சயீத் அஜ்ம ல் 23 ரன்னையும் எடுத்தனர். ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெ ட்டையும், சம்மி 2 விக்கெட்டையும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 83.5 ஓவரில் 223 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில், சாமுவேல்ஸ் 124 பந்தில் 57 ரன் னையும், ராம்பால் 77 பந்தில் 32 ரன்னையும், ரோச் 103 பந்தில் 29 ரன் னையும், பிராவோ 24 ரன்னையும், சர்வான் 20 ரன்னையும் எடுத்தனர். மொகமது ஹபீஸ் மற்றும் சயீத் அஜ்மல் தலா 3 விக்கெட்டையும், அப் துர் ரெஹ்மான் 2 விக்கெட்டையும், வகாப் ரியாஸ் மற்றும் தன்வீர் அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய பாக். அணி 112.2 ஓவரில் 6 விக்கெட் டை இழந்து 377 ரன்னை எடுத்து டெக்ளேர் செய்தது. அந்த அணி சார் பில், கேப்டன் மிஸ்பா மற்றும் டெளபீக் உமர் இருவரும் சதம் அடித் தனர்.
துவக்க வீரராக இறங்கிய டெளபீக் உமர் 314 பந்தில் 135 ரன்னை எடுத் த நிலையில் ரன் அவுட்டானார். கேப்டன் மிஸ்பா 141 பந்தில் 102 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர, அசார் அலி 53 ரன்னையும், மொகமது ஹபீஸ் 32 ரன்னையும், உமர் அக்மல் 30 ரன்னையும் எடுத்தனர்.மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், பிஷூ 149 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கேப்டன் சம்மி, வேகப் பந்து வீச்சாளர் கள் ராம்பால் மற்றும் ரோச் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்சில் 427 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய அந்த அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து இருந்தது. மே.இ. தீவு அணி தரப்பில், ஆல்ரவுண்டர் பிராவோ 144 பந்தில் 50 ரன் னை எடுத்து ஆட்டம் இழந்தார். துவக்க வீரர் சிம்மன்ஸ் 57 பந்தில் 24 ரன்னை எடுத்தார். பிரத் வெயிட் மற்றும் சர்வான் இருவரும் பூஜ்யத்தி ல் ஆட்டம் இழந்தனர். நாஷ் 30 ரன்னுடனும், பாக் 7 ரன்னுடனும் கள த்தில் உள்ளனர். மே.இ.தீவு அணி வசம் தற்போது 5 விக்கெட்டுகள் உள்ளன. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இதில் வெற்றி பெற பாகிஸ் தானிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. முன்னதாக நடந்த முதல் டெஸ்டில் மே.இ.தீவு வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்