எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 4 - சென்னையில் மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவனை ராணுவ வீரர் சுட்டதில் பலியானான். இச்சம்பத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்துபோன சிறுவன் குடும்பத்தினருக்கு ரூ, 5லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதா, சிறுவனை சுட்ட ராணுவ வீரரை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கும்படி ராணுவ கமாண்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தீவு திடல் அருகில் உள்ள இந்திராகாந்தி நகரை சேர்நதவர் குமார். கூலிதொழிலாளி. இவருக்கு தில்சன் என்ற 13 வயது மதிக்கத்தக்க மகன் உள்ளான். இந்திராகாந்தி நகரை ஒட்டி தென்பிராந்திய ராணுவ கமாண்டர் அலுவலக வளாகம் உள்ளது. ராணுவ பாதுகாப்புடன் உள்ள இந்த வளாகத்தில் வெளியாட்கள் நுழைய அனுமதியில்லை. ஆனாலும் பள்ளி செல்லும் சிறுவர்கள் வளாகத்திற்குள் நுழைந்து கீழே கிடக்கும் மாங்காய்கள், பதாம் கொட்டைகளை பொறுக்குவது வழக்கம். ராணுவ வீரர்கள் அவர்களை விரட்டியடிப்பது வழக்கம். இந்நிலையில் சிறுவன் தில்சன் நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலையில் அமைந்துள்ள ராணுவ வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி பாதம் கொட்டை எடுக்கச்சென்றான். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர் அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவனது தலையில குண்டு பாய்ந்து பலத்த காயத்துடன் கீழே விழுந்து விட்டான். உடனடியாக சிறுவனை அருகில் உள்ளவர்கள் அரசு பொது மருத்து வமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயக்குமார் ஆகியோரை உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி சிறுவனுக்கு தேவையான சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றும்படி அனுப்பிவைத்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இச்சம்பவத்தினால் ஆதிரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்த ராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் திரிபாதி விரைந்து வந்த பொதுமக்களை சமாதானப்படுத்தினார். இதனிடையே இச்சம்பவத்தை முதல்வர் ஜெயலலிதா கடுமையா கண்டித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை தீவுதிடல் அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிளாலி குமார் என்பவரின் மகன் தில்சன் நேற்று பிற்பகலில் கொடிமரசாலை, ராணுவ வளாகத்தில் அமைந்துள்ள மரத்தில் ஏற முயற்சித்த போது அங்குள்ள ராணுவ காவலாளி ஒருவர் அந்த சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதின் விளைவாக அச்சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயக்குமார் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க பெறுவதை உறுதி செய்யுமாறு ஆணையிட்டேன். எனினும் சிகிச்சை பலனின்றி செல்வன் தில்சன் மரணமடைந்தான் என்ற செய்தி எண்ணை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது.
மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவன் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல என்பதை பாதுகாவலர் எளிதில் தெரிநது கொண்டிருக்க முடியும். இருப்பினும் அந்த சிறுவன் மீது தூப்பாக்கி சூடு நடத்தியிருப்பது வன்னையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியதாது. எனது ஆணையின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலர், ராணுவ ஜெனரல் காமாண்டர் அதிகாரிக்கு கடிதம் எழுதி இந்த கொடூரச் செயலை செய்த ராணுவ வீரர் உடனடியாக தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். அந்த ராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டுவதை நான் உறுதிசெய்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ள இந்தத் துயரமான சூழ்நிலையில் பொதுமக்கள் அமைதி காத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
செல்வன் தில்சனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களையும் ,அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ருபாய் உதவித்தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.