எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பை ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டொரு நாட்களில் வெளியிடு வார் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் ப.சிதம்பரம் கோஷ்டிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் வெளியேறியதை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டார். சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்ற இளங்கோவன் உடனடியாக ப.சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், கிருஷ்ணசாமி, பிரபு, குமரி அனந்தன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மற்ற தலைவர்களும் இளங்கோவ னுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குள் பிரச்சனை உருவானது. கடந்த டிசம்பர் மாதம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சிறப்பு கூட் டத்தில் பங்கேற்று பேசிய கார்த்தி சிதம்பரம், காமராஜர் ஆட்சி என்று பேசுவதால் மட்டுமே எந்த பலனும் கிடைக்காது.இப்போதைய அரசியல் நிலைமைக்கேற்றவாறு காங்கிரசார் பிரச்சார உத்திகளை கையாள வேண்டும் என்று கூறினார். அதற்கு காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஜி-67 என்ற பெயரில் தமது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திய கார்த்தி சிதம்பரம் அங்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இந்த கூட்டத்தை நடத்தியது கட்சியின் நடவடிக்கைக்கு விரோதமானது எனக்கூறி அதற்கு விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். இம்மாதம் 30-ந் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தார்.
முதலில் இதற்கு விளக்கம் அளிக்கப் போவதாக தெரிவித்த கார்த்தி சிதம்பரம் இது போன்ற நோட்டீஸ் அனுப்பு வதற்கு இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள தன் மீது டெல்லி தலைமை தான் நடவடிக்கை எடுக்க முடியும். மாநில தலைவர் இது குறித்த பரிந்துரையை அனுப்பலாமே தவிர நேரிடையாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.மேலும் தம்முடைய ஆதரவாளர்கள் கூட்டத்தை கட்சி விரோதமான எந்த கருத்தையும் தாம் தெரிவிக்கவில்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் மட்டுமே டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உறுப்பினர்கள் எல்லாம் மாநில தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்தான் எனக் கூறும் இளங்கோவன் ஆதரவாளர்கள், 30-ந் தேதி மாலைக்குள் கார்த்தி சிதம்பரம் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியில் இருந்து அவரும், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே கே.வி.தங்கபாலு தலை வராக இருந்தபோது கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஒரு சில நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டதை இளங்கோவன் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேநேரத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மேலிடம் தி,முகவுக்கு ஆதரவுஅளிக்க வேண்டும் என்பது இளங்கோவன் கருத்து. ஆனால் அதை ப.சிதம்பரம் டில்லியில் தங்கியிருந்து முறியடித்தார். அதேநேரத்தில் காங்கிரசைவிட்டு விலகிவிடுவேன் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.இது தனது மகனைக்காப்பாற்றவே என்று அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே வாசன் காங்கிரசைவிட்டு விலகியதால் கலகலத்திற்கும் கட்சியில் ,சிதம்பரத்தின் மிரட்டல் மேலிடத்தில் பலனளிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். இத்தகைய சூழலில் கார்த்திக் சிதம்பரத்தைநீக்கி காங்.கட்சிக்குள் கட்டுப்பாட்டை இளங்கோவன் கொண்டுவருவாரா? அல்லது மேலிட முடிவுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுமா இன்று தெரியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல