முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏரிகள் ஆறுகளை சுத்தப்படுத்த ரூ200 கோடி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.1 - 2011-12 நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய ஏரிகள் ஆறுகளை சுத்தப்படுத்த ரூ200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்று மக்களவையில் தனது பட்ஜெட் உரையில் இதனை அறிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தேசிய கங்கை நதி ஆணையத்தின் கீழ் செயலபடுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு 2010-2011 ல் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் இப்பணிகள் விரைவு படுத்தப்படும் என்று கூறினார். 

வரலாற்று கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல ஆறுகளையும் ஏரிகளையும் தூய்மை படுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்