எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.1 - நாட்டு மக்கள் நலம்பெற ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய பட்ஜெட் குறித்து சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான கடன் உதவி 4.75 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தியிருப்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான விவசாயக்கடன்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது, விவசாயக் கடன்களை குறிப்பிட காலத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் மானியம் 3 சதவிதம் ஆக அதிகரிப்பு போன்ற அறிவுப்புகள் வரவேற்கத்தக்கன. கடந்த நிதியாண்டில் வேளாண் துறையின் வளவ்ச்சி 5.1 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக அறிவித்திருந்தாலும், பிற துறைகளின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, இந்த வளர்ச்சி விகிதம் குறைவு. எனவே இந்த நிதியாண்டில் வேளாண்துறையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியதோடு விட்டுவிடாமல் முறையாக கண்காணித்து உற்பத்தி பெருகவும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறையவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்பக் கல்விக்கு 21 ஆயிரம் கோடி, கல்வி வளர்ச்சிக்கு 52,057 கோடி, பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு 58 ஆயிரம் கோடி, சமூக நலத்திட்டங்களுக்கு 1.6 லட்சம் கோடி, சுகாதாரத் திட்டங்களுக்கு 26,760 கோடி என்று நிதிஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிஒதுக்கீடுகளின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் வளர்ச்சி பணிகளை முறைப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் முதலீடுகளுக்கு மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களோடு தமிழகத்தையும் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு 1.60 லட்சத்திலிருந்து 1.80 லட்சம் வரை 20 ஆயிரம் ரூபாய் மட்டும் உயர்த்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்திருக்கிறது. மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருந்துவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதும் அறிவிக்கப்பட்டு தற்போதும் அறிவிக்கப்பட்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டம் நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டையே உலுக்கிவரும் பல்வேறு ஊழல்களுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று நிதியமைச்சர் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். சுங்ந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பொழுது, விசாரணைக் கமிஷன்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளவே தவிர, குற்ற சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்ற வரலாறு இல்லை. எனவே ஊழல் ஒழிப்பிற்கான சட்டங்கள் கடுமையாகப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தூய்மையும் நேர்மையும் நிலைத்து நிற்கும், மேலும் மக்கள் வரிப்பணம் மக்களுக்கே முழுமையாக சென்றடைந்து வறுமை நிலைமாறும்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப்பணம் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் துணிச்சலான பட்ஜெட்டாக இல்லாமல் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாகவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றே கருதலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல